இன்றைய என்பா/சசிகலா விஸ்வநாதன்
ஆலாய் பற,
அருகாய் சிறு
ஆலாய் பற,
அருகாய் சிறு
1)இவர்கள் இப்படித்தான் அப்போதே தெரியும்மனக்கணக்கு எனக்கு சுத்தமாக வராதுவரம் தந்தவன் தலையில் கைவைக்கநானொன்றும் தவம் செய்யவில்லை! 2)நீங்கள் அப்படியே இருந்துவிட்டுப் போங்கள்உங்களால் எனக்கொன்றும் காரியம் ஆகப்போவதில்லைபூனை வீட்டுக் கல்யாணத்தில் யானையாம்கழுதை கெட்டால் குட்டிச்சுவர்! 3)உங்கள் கருத்து எனக்கு முக்கியமில்லைஜவ்வு மிட்டாய் மாதிரி …
>>பகற்றெற்கு நோக்கார்; இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.
ஓம் கடவுளர்களே
நாங்கள் எங்கள் காதுகளால்
புனிதமானவற்றையே கேட்போமாகுக.
ஐந்து நாட்களுக்கு முன்பு கோவை பொருட்காட்சியில் உள்ள,
காவல்துறை அரங்கிற்கு நான் சிறப்பு விருந்தினனாக சென்ற பொழுது பல வாசகர்
வாசகிகள் என்னை சந்தித்து பேசினார்கள். அதில் ஒரு வாசகி வயது 50 இருக்கும் .
இயந்திரப் பாம்பு ஒன்று
விரைந்து வந்தது
நகர மின்தொடரி நிலையத்துள் நுழைந்தது
உடனே
மதிலடியில் நின்றிருந்த
கழுதை
தனக்குத் தானே
கத்திக்கொண்டது!