அழிப்பாங் கதை/வேலாயுத முத்துக்குமார்
நான்குவழிச்சாலை விரிவாக்கத்தில்
மூடப்பட்டது பாழுங்கிணறு
காலமாற்ற அடர்கொதிநிலை
நான்குவழிச்சாலை விரிவாக்கத்தில்
மூடப்பட்டது பாழுங்கிணறு
காலமாற்ற அடர்கொதிநிலை
அவை அடக்கம் –வில்லி பாரதம் – அவை அடக்கம் பெரிய இலக்கியங்களை செய்தவர்கள்,சபையோர் முன் பேசும்போது..தன்னை மிகவும் தாழ்த்தி, தனக்கு எதுவும் தெரியாது, ஏதோ சொல்லவந்திருக்கிறேன், தவறு இருந்தால் மன்னிக்கவும் என்பது போல பேசுவார்கள்இதற்கு அவை அடக்கம் என்று பெயர். எதற்கு …
>>ஈன்று நான் வளர்த்த இரண்டு
புதல்விகளில் ஒருத்திக்கு
இன்னும் மகப்பேறு வாய்க்கவில்லை;
சண்டையிட்டுப் பிரிந்த
வாசுதேவன் முகநூல் குறிப்பிலிருந்துதான் இன்று ஜே கிருஷ்ணமூர்த்தியின் பிறந்தநாள் என்பதை அறிந்தேன். சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக்
>>‘ ‘கசடதபற’ என்ற சிற்றேடு அக்டோபர் 1970ல் வெளிவந்து கொடிகட்டிப் பறந்தது. 3 வருடங்கள் அதன் பங்கு முக்கியமானது. அந்தப் பத்திரிகை வந்த மாதிரியே நின்றும் போய்விட்டது. ‘கசடதபற’வின் நான்காவது இதழில் (ஜனவரி 1971) மௌனியின் ‘தவறு’ என்ற கதை பிரசுரமானது. …
>>