அம்மா/அழகியசிங்கர்

அந்த நாள்ஞாபகம் வருகிறது அம்மாஎங்களை விட்டுப்பிரிந்த நாள் அப்போது அம்மாவின்வயதுஇப்போதுஎன் பெண் வயதைவிடசிறியவளாகஇருந்திருப்பாள் அந்த வருடம்தீபாவளிக்குஅடுத்த நாள்முடிந்தது தீபாவளி அன்றுதீபாவளியை அங்குக்கொண்டாடினோம் உற்சாகமான கொண்டாட்டமில்லை ஒவ்வொரு வருடமும்தீபாவளிக்கு அடுத்தநாள்புகைப்படத்தில் அம்மாஎன் வீட்டில்சிரித்துக் கொண்டிருப்பாள்

>>

அன்னையர் தினம்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

மனமெலாம் எங்கோ இலயிப்பில்
இருந்தாலும்
எந்திர கதியில் ஆயிரம் மைல்
தள்ளி
இருக்கும் அன்னைக்கு
அலைபேசியில்
குறுஞ்செய்தி விரல்கள்
அனுப்பும்.
புலனமெனும் தகவல்
களஞ்சியம்
நினைவூட்டும்.

>>

குலதெய்வங்கள் பேசும் மொழி/ஜெயமோகன்

என்ன சொல்ல? உள்ளே எல்லாரும் பேசும் மொழி எனக்குப்புரியவில்லை. நான் பேசினால் அவர்கள் சிரிக்கிறார்கள்’ என்றாள் அத்தை சோகமாக.

>>