ஹரணி கவிதை

ரயில் வழியனுப்பலுக்குக்குழந்தைகளை அழைத்துவரவேண்டாம்.. தாத்தாவென அழும்குழந்தைக்குத் தெரியாதுஅப்பாவிடம் கோபித்துக்கொண்டு தாத்தாபோகிறாரென்று… ஒருவேளை ஆயாஇறந்து போகாமல்இருந்திருந்தால்தாத்தாவைச் சமாதானம்செய்து பேரன் அழுகையைநிறுத்தியிருப்பாள்.. புரியும்..அப்பா தாத்தாவாகிப்பேரன் அப்பாவாகும்போது..

>>

நத்தையும் குதிரையும்/கதிர் வேல்

மழை பெய்தால் மெரினா பீச் வெறிச் ஆகிவிடும். அது போர். வீடு பக்கம் உள்ள ஒரு பார்க்கில் வாக் போனேன். 4 பேர் நடை பழகி கொண்டிருந்தார்கள். தென்றல் இல்லை.

>>

ஆய்வும் முரண்பாடும்-லூச் இரிகரை/முபீன்

லூச் இரிகரை தனது சொந்த வாழ்வைக் குறித்தத் தகவல்களை வெளிச்சொல்ல எப்போதும் விரும்பியதில்லை. கல்விப் புலச் சூழலிலுள்ள ஆண் மேலாதிக்கச்

>>

சத்யஜித்ராயின் திரைக்கதை../அழகியசிங்கர்

27.04.2021 துளி – 192 சத்யஜித்ராயின் நூற்றாண்டு இன்று. சில ஆண்டுகளுக்கு முன்னால் அபுர் சன்ஸôர் என்ற அவருடைய திரைக்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தேன். ‘ஒரு மேதையின் ஆளுமை’ என்ற தலைப்பில் சத்யஜித்ராயைப் பற்றி பொன் விஜயன் அவர்கள் ஒரு …

>>

கோடை/வேலாயுத  முத்துக்குமார் 

இந்தக் கோடையானது   நிலத்தின் வறட்சிமழைக்கான ஏக்கம்துவர்ப்பின் வாசம் கொன்றைகளின் பருவம் பருகமுடியாத வெயிலமுது  மாம்பழத்தின் சுவை நிராகரிக்கப்பட்ட காதலின் மனப்புழுக்கம் இந்தக் கோடையானது  கோடை எனும் ஒற்றைச்சொல்லில் அடங்காது வியாபித்திருக்கின்றஇன்னொரு கோடை 

>>

மே தினம்/கல்யாண்ஜி

வேர்வையும் ரத்தமும்வேறு வேறில்லை.சாறு வேறுசதைக் கனி வேறா?கோர்வையாய் ஒற்றைக்குரலை உயர்த்துக.குவலயமே உனக்குமேதின வாழ்த்து.தேர்க நல்லன.திறன் மிகுத்திடுக.தீதினை மாய்க்கத்திரளும் சிந்தனைப்போர் வகுத்திடுக.புதுக்குக பொதுமையை.பூப்பது பார்வைப் புலனறியாதேவேரினில் காய்த்துவிளைந்து கிடப்போம்.யாரும் கேளிர்யாதும் ஊரெனத்தேறி நடப்போம்தின மே வாழ்த்து. —

>>

எல்லே இளங்கிளியே/தங்கேஸ்

இன்னும் உறங்குதியோ ! உறங்கும் என் பூனைக்குட்டியைஅப்படியே இரு கைகளாலும் எடுத்துஅனைத்துக்கொள்ளலாம்ஒரு மென் முத்தமிட்டுஉச்சி முகர்ந்து நீவி விடலாம்ஆனாலும் ஒரு தூக்கம் தரும்பரவசத்தை நான் தரமுடியுமா?வேண்டுமானால் உன் கனவுக்குள்நான் ஒரு பூனையாக நுழையலாம்ஆனால் என் நகங்களின் நீளம் கண்டுநீ பயமுறக்கூடும் சொற்கள்  அணு …

>>

இந்தியா – பாகிஸ்தான். போரும் விளைவும்/ஜெ.பாஸ்கரன்

உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம், தனது எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சியில், திருமதி ஸரோஜா சகாதேவன் எழுதிய ‘இந்தியா-பாகிஸ்தான், போரும் விளைவும்’ புத்தகத்தை சிறப்பாக வெளியிட்டு, நாட்டுக்கும், இந்திய ராணுவத்துக்கும், எழுத்துக்கும் உண்மையிலேயே மரியாதை செய்துள்ளது! வீடு, சொந்தங்கள், பந்தங்கள், சொத்து, …

>>