‘என்னவோ நடக்குது’/எஸ்ஸார்சி
ஒலிம்பிக்கில் மெடல்
வாங்கினால் என்ன
இப்போ மல்யுத்த வீராங்கனைகள்
விம்மி விம்மி அழுகிறார்கள்
ஒலிம்பிக்கில் மெடல்
வாங்கினால் என்ன
இப்போ மல்யுத்த வீராங்கனைகள்
விம்மி விம்மி அழுகிறார்கள்
பூக்கள் அருகில் வந்து, வண்டு
ரீங்காரமிட்டு, வளைய வருமே
அதன் வாசத்துக்கு அவை வரவில்லை
ரமேஷ் பாபு, அவருடைய காவல் நிலைய விசாரணைக்கு வந்த பிரபல தொழில் அதிபர் பொன்னம்பலத்தின்
>>(இன்று 12-05-23 விருட்சம் கவிதை வாசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை) தூரத்துச் சொந்தமாயும்,மனசுக்கு நெருக்கமாயும் ஆன உறவினரின் இல்லவிழா, ஊருக்கு வெளியே. பட்டுப்புடைவையணிந்துபஸ்ஸில் போக முடியாதென,ஆட்டோவில் பயணம்.விழா முடிந்து, உடைமாற்றி,பட்டுப்புடவை, பட்டுவேட்டி, மகளின் உடையைல்லாம் மடித்துதுணிப் பையில் வைத்துமறுபடியும் ஆட்டோ பயணம்.உறவினர் …
>>( இன்று (12/5/23) நவீன விருட்சம் கவியரங்கில் வாசித்த கவிதை ) ஆரம்பத்தில் கிளைகளாகப் பிரிந்தாலும்அடுத்தடுத்த அடிகளினால் அமைந்த பாதை வயக்காட்டு நடுவினிலே ஒரு பாதைகண்மாயின் மேட்டினிலே ஒரு பாதை காஞ்சுபோன கண்மாய்க்கு நடுவினிலேகுறுக்கு வழி ஆகிப்போன ஒரு பாதை புல்லும் …
>>எட்டு வயதில் பாட்டியிடம்
என் அம்மாவை திட்டினால்
உன்னுடன் நான் பேச மாட்டேன் என