ஒரு கொலை அனுபவம் என்கிற புதுமைப்பித்தன் கதை/அழகியசிங்கர்
இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாள். எதாவது ஒரு கதையைப் படித்துவிட்டு எதாவது எழுத முயற்சி செய்ய
>>இன்று புதுமைப்பித்தனின் நினைவு நாள். எதாவது ஒரு கதையைப் படித்துவிட்டு எதாவது எழுத முயற்சி செய்ய
>>பேரனைத் தேடிக் கொண்டு வந்தாள் சீதாப்பாட்டி. பள்ளி விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்த பேரன் இன்றோ
>>பெங்களூர் சென்று வந்தேன். திங்களும் செவ்வாயும் இருந்து விட்டு, புதன் கிழமை பஸ்ஸில் திரும்பினேன். பஸ் பயணம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
>>அத்தனையும் செய்தே பழகிவிட்டது; அவள்
>>இந்திர தனுஸை முறித்த ராமா
மந்திரை சூழ்ச்சியில் மடங்கியதேனோ
தந்தை கைகேயிக்கு தந்த வரத்தால்
எப்படி உட்கார்ந்து இருக்கிறார் பாரு உங்க அப்பா. சரியான மவுன சாமியார்” என்றாள் கௌசல்யா கோபமாக.
>>எழுத முடியவில்லைf
என்றால் எழுதாதே
படிக்க முடியவில்லை
என்றால் படிக்காதே
இன்றைக்கானக் கவலைகள்
எழும்போதே தொடங்கிவிட்டன…
நேற்றையக் கவலைகள் நிலுவையில் இருக்கின்றன…
கையில் காசில்லை
கால்களில் வலு வில்லை,
சாலைகள் விரிவாக்கம் வேரறுந்த மரங்கள்
புதிய சாலைகள் பாலை தோற்றம்
பழைய சாலைகள் மரண பயத்தில்
அரிசி சோறு அறவே இல்லை;
கேப்பங்களியும் கம்பங்கூழும் காலையும் மாலையும்
சர்க்கரை அளவு என்றும் ஏறுமுகம்
புதுப் பிரச்சினைகள் தினமும்
முளைக்காவிடில்
இன்றைய நாளைய ஊடக தீராப்பசி
பொழுதுகள்
புலராமலே போனால்
காலை துவங்கிச் செய்தியே இல்லை.
மாலை ஓயுமுன் செய்திக் கடல்.
வாக்களித்து வாக்களித்துப் பார்த்தா யிற்று;
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
என்பாடு உன்பாடு அதே பாடுதான்!
படித்து வாங்கிய பட்டம் பையில்
வேலைக்கு போட்ட விண்ணப்பம்
முக்கால் ஆற்றை நீந்திக் கடந்தவன்
முடியவில்லை என்று திரும்பக் கூடாது!
சிக்கலைத் தீர்க்க பொறுமை வேண்டு
1. வாழ்வில் எருதோகாளையோ பசுவோகட்டப்படும் கொட்டிலிலும்முளையிலும் இல்லைஉரிமையாளர் வணிகத் தேவையறிதல் அன்றி இதற்கினி ஞானம் எதற்கு ? 2. திடீர் மழையில் பாதையெங்கும்குளமானதில்கடந்து சென்ற பஸ் இறைத்தசேறும் சகதியில் உடை அழுக்கானதில் இதற்கினி ஞானம் எதற்கு 28/06/2023
>>ஒரு காலத்தில் பயணங்கள் கடினமானவை. போக்குவரத்து வசதிகள் மிக குறைந்திருந்தது. பயண நேரம் அதிகமாக இருந்தது. தொலைதூர பயணங்கள் ரயில் வண்டிகளில் பெரும்பாலும் நிகழ்ந்தது.வழிப் பயணத்தில் நிற்கும் நிலையங்களில் உணவு கிடைத்தாலும், வீட்டிலிருந்து
>>முத்தொள்ளாயிரம் (மூன்று+தொள்ளாயிரம்) என்பது தமிழ் இலக்கியத்தில் தொகைநூல் வகையைச் சேர்ந்த நூலாகும். இந்நூலின் பாடல்களைப் பாடிய புலவர் யாரென்பது தெரியவில்லை. ஆயினும் இந்நூலின் கடவுள் வாழ்த்து, முக்கண்ணனான சிவபெருமான் பற்றியது. ஆதலால் இந்நூலின் ஆசிரியர் சைவ மதத்தைச் சேர்ந்தவர் என்ப
>>எது புனிதமோ அதனை
எம் கண்களால் பார்ப்போமாகுக.
கடவுளால் கொடுக்கப்பட்ட
இவ்வாழ்க்கையை வாழ்வோமாக.
வாழ்க்கையில் எல்லாம்
பட்டுதான் தெரிய வேண்டும்
எல்லாம் எப்போதும் புரியாது
மகனை வழியனுப்ப
விமான நிலையம் சென்று
கட்டித் தழுவி முத்தமிட்டு
அவனுக்கு அப்பாவைத் தவிர பாட்டியைத் தெரியும். ஒருமுறைகூட பாட்டி அம்மாவைப் பற்றி பேசியதில்லை.
>>‘அளவு’ என்ற இன்னொரு கவிதையைப் பாருங்கள்.
அளவு
நீண்ட நாளாய் எதிர்பார்த்த
மழை பெய்தது – ஆனால்
அந்த வங்கியின் ஜலந்தர் கிளையின் இண்டர்னல் ஆடிட் இன்றோடு முடிந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் ஜலந்தர் கிளையின் மேலாளர் பிரதாப்பும் தமிழன்.. ஆடிட் பண்ண வந்த அதிகாரி ஜகனும் தமிழன். இரண்டுபேருக்கும்
>>விமானத்திலிருந்து இறங்கி, ‘இமிக்ரேஷன்’ கவுண்டரில் ரப்பர் ஸ்டாப் ஒற்றி, பெட்டிகளைச் சேகரிக்க சுழல் மேடையருகே நிற்கும் வரை எல்லாக்
>>அகல் வெளிச்சத்தின்
மங்கலில்
திருப்புகழ்
படித்துக்
ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
>>பிறப்பு நம்கையில் இல்லை பிறகு…
இறப்பு நம்கையில் இல்லை அதனால்
காதறுந்த ஊசியும்
கடைவழி வாராது
எனத் தெரிந்தும்
திரவியம் தேடும்
மேகம் பழுத்திடப் பெருமழை பெய்யும்
மோகம் கொழுத்திடக் கேடுறும் எல்லாம்
தாகம் பெருகிட வாழ்வு சுவையாகும்
இதற்கினி ஞானம் எதற்கு.
சாப்பிட விடாமல் பின்னால் நின்றபடி
சாப்பிடுபவர் சங்கடம் உணர்வது இல்லை
பதினொரு மணிக்கே பந்திக்குப் பறத்தல்
காத்திருப்பது கண்ணியம் பண்பு.
கொண்டு சிறகுகளைக் கோதி
விடுகிறது.
இன்று இதோ அவளுடைய வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கயல்விழி அந்தப் பெண்ணின் பெயர். நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல சம்பளம் அவளுடைய தகுதிக்கும் வேலைக்கும் பொருத்தமாக நிச்சயமாக இருக்கும்.
எப்பொழுதும் காலை காபிக்கு ரெடியாக நிற்கும் சரவணன் திரும்பி க் கூட பார்க்காமல் மும்முரமாக தூரிகையும் வண்ணமும் கொண்டு சித்திரம் தீட்டிகொண்டிருக்க காபி நினைப்பு கூட வரவில்லை.
>>என்ன தெரிகிறது என்றான்
தெரியவில்லை என்றேன்
படுக்கையிலேயே படுத்துக்கொண்டிருந்த அப்பா திடீரென்று எழுந்து உட்கார்ந்து கைகளை அசைத்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார். நான் எடுத்துப் படிக்க நினைத்த புத்தகங்களின் ஒன்றின் பெயர் கானகன். என் கம்பூயூட்டர் டேபிள் பக்கத்தில் வீற்றிருக்கிறது. கடந்த நாலைந்து நாட்களாக நான் சளி, இருமலால் …
>>ஓவியத்தை வரையும் வரையில் பொறுமையாக சலனமற்றிருந்தான்.
வரைந்து முடித்து ஒருமுறை பார்த்த
ஜெர்மனிக்குப் போன பல தடவைகளில் டியுபிங்கன் நகரில் ஹோல்டர்லின் வாழ்ந்த வீட்டினைச் சென்று
>>ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து ஒரு பக்தர் மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார்.அந்த பக்தர் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார் என்பத விசாரித்துத் தெரிந்துகொண்ட மகா பெரியவா; “ஒன்னோட ஊர்ல ராம பிள்ளையார் கோயில்ங்கற பேர்ல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கோன்னோ?” என்று கேட்டார்.
>>காயப் போட்டதோ
ஒரே ஒரு குட்டி சாக்ஸ்
அல்லவர்களைப்பஞ்சு மெத்தையில் பல்லக்கில்
தூக்கிச் சுமக்கும்
முள்ளும், மலருமாய் தழைக்கும் ரோஜாச்செடி
மேடும், பள்ளமுமாய் பயணிக்கும் பாதை
நீயும், நானுமாய் இணைந்திடும் பொழுது
1. எலியைக் பிடிக்கப் பூனை வளர்த்தோம்பாலைக் குடித்துப் படுத்த பூனைஎலியார் வந்தும் எழும்பக் காணோம்பூனை நல்ல பூனைதான் 2. தேசம் எங்கும் ஊழல் நிரம்பும்ஊழல் தடுக்க வன்முறை கிளம்பும்வன்முறை முடிவில் மிஞ்சிய மனிதர்வாழ்க வாழ்க வாழியவே 3. சாப்பிட்டுப் படுத்துத் தூங்குதல் …
>>தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை ஐந்தேகால். ஞாயிற்றுக்கிழமை ஐந்தேகாலுக்கு அவள் எங்களோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து
>>நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று தெரியும். இந்த இலக்கியப் பிரதியில் எல்லாம்
>>இறுக்கமான பச்சை நிற பேண்ட்,
கறுப்பு டீ ஷர்ட்
மேல் ஓட்டுனர் கோட்
தலை முடி அடர்த்தியாக
ஒட்ட இரு புறமும் பாப்
காட்டில் யானைக் கூட்டம் நின்றன
நாட்டில் தலைவருக்குத் தொண்டர் காத்தனர்
வீட்டில் பணமில்லை அடுப்பில் பூனை
திறந்த வீட்டில் நாய் மட்டுமா?! பேரன் கைகளில்உயிருள்ள பொம்மை! அவன் உணவில் பாதிஅதனுடையது! பூனை நல்ல பூனை!
>>வேண்டும்.
அப்படி இருந்தால் போதும்
வாழ நினைத்தால் வாழலாம்.
எப்படியும் வாழ்வேன்
என்றே துணிந்தபின்
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
>>சிநேகம் எனக்கு
ஆதியிலிருந்தே
உண்டாயிருந்தது
ஒரு ஆறேழு
எண்ணற்ற துன்பங்கள் எதிர்கொள்ள நேர்ந்தாலும்
தோல்விகளும் துயரங்களும்
துரத்தியே வந்தாலும்
என்றும் பதினாறு வயது வாலிபர்,
அறுபதிலும் அவர் புது மாப்பிள்ளை,
மனதில் உற்சாகம் ஆறாக பெருகிட,
புள்ளி இல்லாமல் கோலம் போடலாம்!
அல்லி மலராமல் சந்திரன் வளரலாம்!
ஏழையர் சிரிப்புடன் இறைவன் உறையலாம்!
கால் கடுக்க தவம் நின்று,
முந்தி மோதி இடித்து கொண்டும்,
உச்சிக் கிளையில் கழுகின் கூடு
கிணற்றுச் சரிவில் பறவைக் குஞ்சுகள்
அழியும் இடத்தில் சிலந்தி வலை
வாழ நினைத்தால் வாழலாம்.
மருத்துவ படிப்பில்
சேர்க்கையிடம் கிட்டாவிடினும்
வானம் இடிந்திடவில்லை;
பூமி பிளந்திடவில்லை;
அந்தகர்கள் ஒருவர் தோள் தொட்டு….
ஒருவராய்க் கடக்கிறார்கள் பரபரப்பான
எட்டு வயது சிறுவன் ஒருவன் கழு
>>எலியை பிடிக்க சமர்த்து இல்லை
சோபாவில்படுத்து
சொகுசா தூங்கும்
காலையே சுற்றும் பாலையே குடிக்கும்
>>என் பேத்தியின் குழந்தை அவள்
நாங்கள் நால்வரும் அவள் சேவகர்
பூனை கண்ணை மூடிக் கொண்டதால்….
உலகம் இருண்டு போனது…நம்மிடையே
இதுபோல பலகோடிப் பேருண்டு…ஆனாலும்
புலிகள் பூனையின் பெருமை பேசின
பூனைகள் புலியென மிரட்டிப் பார்த்தன
யார் வாய்க்கு நாமென்று எலிகள்
பஞ்சுமுடியுடன் நெளிந்து நுழையும் பூனையை,
அஞ்சுவயசு பேத்தி பார்த்தால் அலறுவாள்!
1.12.1992 அன்று வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்திந்தேன். சந்தித்த நோக்கம். அவரைப் பேசக் கூப்பிடலாமென்றுதான் . நான் அப் போது விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்திக் கொண்டிருந்தேன்.
>>1. நீல நிற கண்களோடு ஒன்று உருக்கி விட்ட தங்க கண்களோடும் மரகதப் பச்சை கண்களோடும் இரண்டு பூனை நல்ல பூனை 2. ஒரு கண் பார்வை இல்லா சிங்கி, செல்ல சிணுங்கலுடன் என்னைப் பார்க்க, மனம் மயங்கி சொல்லியது; பூனை …
>>பூனை மனிதர்களிடம்
எப்படிப்
பழகுவதென்று
அப்பாவின் அறை என்ற தலைப்பின் கீழ் நான் ஒரு கதை எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பி இருந்தேன். அக் கதைக்கு ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை.
>>ஒரு நட்சத்திரத்தை வரைந்தால்
ஒரு பச்சை தவளை வந்து நிற்கிறது
ஒரு நதியை வரைந்தால்
ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக்
குறைந்து கொண்டே வருகிறது என்பதை எண்ணிப் பார்க்காமல், நாள்தோறும் தங்கள்
ஓ பகவானே ஹிரண்யகர்பனே,கோசல நாட்டு இளவரசன் என்னிடம் வந்து இப்படி கேள்வி கேட்டான். ‘ஓ பரத்வாஜனே,புருஷனின் 16 கா
>>வரிசை எப்போதும் அழகுதான்
காலை பிரார்த்தனை பள்ளிக்
குழந்தைகளின் வரிசை
குளத்தில் வாத்தின் பின் செல்லும்
காகிதத்தில் விழுந்தது
எசகு பிசகாக
விழுந்த அவஸ்தையில்
சிறு கோலமிட்டு
சிறப்பிக்கும் சின்னத்தாய்
நேற்றும் இன்றும்
நாளையும் வளரும்
தேயும் மானுடர் வாழ்வில் நாளும்
நாளும்
தனிமனித ஆசைகள் ஊழலை வளர்க்கிறது!
நாணயத்தின் இருபக்கமே நல்லதும் கெட்டதும்!
அவ்வை சண்முகி கமல் போல நல்ல செலவு செய்து மேக்கப் போட்டுக்கொண்டார். அச்சு அசல் ஆணாக மேக்கப். நெட் என பெயரை
>>கஷ்டங்களோடு
தான் அவர் வாழ்வு
ஊழலை நிறுத்த
வேண்டும். தினமும் நாம்
கூறுவோம்
விரும்பாத ஒன்று
நெருங்கிவர அனுமதிக்காவிடினும்
சற்று அப்பாலிருக்கும்
ஏதோ உருளும் சத்தம்
பொத்தென்று ஏதோ
விழும் ஓசை
தமிழ்த்துறை : சனாதனமும் சுயசிந்தனையும் –
>>என் பள்ளிப் படிப்பு
நீ போட்ட சுழியில்
துவங்கியதே!
இரண்டு வேட்டி இரண்டு சட்டை உனக்குப் போதுமே!
துண்டு ஒன்று இருந்துவிட்டால் துணைக்குப் போதுமே!
2019ம் வருடம் அப்பாவின் நூறு வயதையொட்டி நான் போட்டிருந்த பதிவின் மீள் இது..
>>சுவாமி தன் இல்லம் தேடி, தன்னை நாடி என்றேனும் ஒரு நாள் வருவார் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருந்தார்.சுவாமியின்
>>ஜெயகாந்தன் சின்ன வயசிலேயே எழுத ஆரம்பித்து விட்டார். ஆரம்பத்தில் அவர் பொது உடமை அதைச் சார்ந்த வெளியீடுகளுக்காக எழுத
>>என்னுடைய பதின்ம வயதுகளில் கிறுக்கனாயிருந்தேன்
என்பதை இருபதுகளில்
கண்டு பிடித்தேன்
க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமாரின் மகன் கார்த்திக்குமார்: அப்போது எனக்கு வயது 4 இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதும் அழகாக நினைவு இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
>>கரிசல்பூமியில்
வாழ்ந்த பாட்டிக்கு
வெம்மையும்
உழைப்பும்
நெஞ்சில்
உதைக்க சிரித்து
கதையின் நாயகி மாலதி தன் தந்தை காலமானதால் ஆபீஸ் வீடு என எனவும் அம்மாவுடன் ஆஸ்பத்திரி எனவும் நாட்களைக் க/ நடத்துகிறாள். ஆபீஸில் அவள் மேலதிகாரி தனது தம்பிக்கு அவளை திருமணம் செய்து வைக்க ஆசைப்பட அம்மா தன்னுடன் இருப்பதற்கு ஒப்புக்கொண்டால் திருமணம் சம்மதம் என்கிறாள். அவள் நிபந்தனையை ஏற்று வீட்
>>சிபியின் மைந்தன் சத்யகாமன் கேட்டார்.’ ஓ பகவானே ! மனிதர்களில் ஓம் எனும் மந்திரத்தை தன் இறப்புவரை தியானிப்பவன் அதனால் எந்த உலகத்தை அடைவான்.
>>இந்நாள்
அந்நாள்
என்றில்லை.
பல நேரங்களில் கண்ணீர் விட முடியாமல் முழுங்கி நிற்கவும்
>>அவருக்கு நான் எந்த
வகுப்பு