கவிதையும் ரசனையும் – 18 – 1/அழகியசிங்கர்
ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
>>ஜெயராமனின் ‘வேலி மீறிய கிளை’ என்ற கவிதைப் புத்தகம் க்ரியா வெளியீடாக 31.10.1976ல் வெளிவந்தது. அத் தொகுப்புக்கு பிர்மிள் தர்மூஅரூப்சிவராம் எழுதிய முன்னுரை கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
>>பிறப்பு நம்கையில் இல்லை பிறகு…
இறப்பு நம்கையில் இல்லை அதனால்
காதறுந்த ஊசியும்
கடைவழி வாராது
எனத் தெரிந்தும்
திரவியம் தேடும்
மேகம் பழுத்திடப் பெருமழை பெய்யும்
மோகம் கொழுத்திடக் கேடுறும் எல்லாம்
தாகம் பெருகிட வாழ்வு சுவையாகும்
இதற்கினி ஞானம் எதற்கு.
சாப்பிட விடாமல் பின்னால் நின்றபடி
சாப்பிடுபவர் சங்கடம் உணர்வது இல்லை
பதினொரு மணிக்கே பந்திக்குப் பறத்தல்
காத்திருப்பது கண்ணியம் பண்பு.
கொண்டு சிறகுகளைக் கோதி
விடுகிறது.