துக்கிரிப் பாட்டி ராமநாமப் பாட்டியான சம்பவம்/நிவேதிதா

ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து ஒரு பக்தர் மகா பெரியவாளைத் தரிசிக்க வந்திருந்தார்.அந்த பக்தர் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார் என்பத விசாரித்துத் தெரிந்துகொண்ட மகா பெரியவா; “ஒன்னோட ஊர்ல ராம பிள்ளையார் கோயில்ங்கற பேர்ல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கோன்னோ?” என்று கேட்டார்.

>>

அழகியசிங்கரின் என்பாக்கள்/நாகேந்திர பாரதி

1. எலியைக் பிடிக்கப் பூனை வளர்த்தோம்பாலைக் குடித்துப் படுத்த பூனைஎலியார் வந்தும் எழும்பக் காணோம்பூனை நல்ல பூனைதான் 2. தேசம் எங்கும் ஊழல் நிரம்பும்ஊழல் தடுக்க வன்முறை கிளம்பும்வன்முறை முடிவில் மிஞ்சிய மனிதர்வாழ்க வாழ்க வாழியவே 3. சாப்பிட்டுப் படுத்துத் தூங்குதல் …

>>

அம்மா ஒரு ப்ராண ஸ்நேகிதி /பாலகுமாரன்

தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை ஐந்தேகால். ஞாயிற்றுக்கிழமை ஐந்தேகாலுக்கு அவள் எங்களோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து

>>