வல்லிக்கண்ணன் திரும்பவும் வந்து விட்டார்/அழகியசிங்கர்

1.12.1992 அன்று வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்திந்தேன். சந்தித்த நோக்கம். அவரைப் பேசக் கூப்பிடலாமென்றுதான் . நான் அப் போது விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்திக் கொண்டிருந்தேன்.

>>

பூனை நல்ல பூனை/சசிகலா விஸ்வநாதன்

1. நீல நிற கண்களோடு ஒன்று உருக்கி விட்ட தங்க கண்களோடும் மரகதப் பச்சை கண்களோடும் இரண்டு பூனை நல்ல பூனை 2. ஒரு கண் பார்வை இல்லா சிங்கி, செல்ல சிணுங்கலுடன் என்னைப் பார்க்க, மனம் மயங்கி சொல்லியது; பூனை …

>>