பூனை நல்ல பூனைதான்/ஆர் வத்ஸலா
என் பேத்தியின் குழந்தை அவள்
நாங்கள் நால்வரும் அவள் சேவகர்
என் பேத்தியின் குழந்தை அவள்
நாங்கள் நால்வரும் அவள் சேவகர்
பூனை கண்ணை மூடிக் கொண்டதால்….
உலகம் இருண்டு போனது…நம்மிடையே
இதுபோல பலகோடிப் பேருண்டு…ஆனாலும்
புலிகள் பூனையின் பெருமை பேசின
பூனைகள் புலியென மிரட்டிப் பார்த்தன
யார் வாய்க்கு நாமென்று எலிகள்
பஞ்சுமுடியுடன் நெளிந்து நுழையும் பூனையை,
அஞ்சுவயசு பேத்தி பார்த்தால் அலறுவாள்!
1.12.1992 அன்று வல்லிக்கண்ணனை அவர் வீட்டில் சந்திந்தேன். சந்தித்த நோக்கம். அவரைப் பேசக் கூப்பிடலாமென்றுதான் . நான் அப் போது விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டம் மாதம் ஒருமுறை நடத்திக் கொண்டிருந்தேன்.
>>1. நீல நிற கண்களோடு ஒன்று உருக்கி விட்ட தங்க கண்களோடும் மரகதப் பச்சை கண்களோடும் இரண்டு பூனை நல்ல பூனை 2. ஒரு கண் பார்வை இல்லா சிங்கி, செல்ல சிணுங்கலுடன் என்னைப் பார்க்க, மனம் மயங்கி சொல்லியது; பூனை …
>>பூனை மனிதர்களிடம்
எப்படிப்
பழகுவதென்று
அப்பாவின் அறை என்ற தலைப்பின் கீழ் நான் ஒரு கதை எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பி இருந்தேன். அக் கதைக்கு ஆறுதல் பரிசு கூட கிடைக்கவில்லை.
>>