தேவை/ஆர். வத்ஸலா

கடவுளை மறுக்கும் குழுவிலிருப்பவர்
பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வன்று
தோழர் பார்க்காத நொடியில்
சட்டென்று வணங்கி நிமிர

>>

பிரஸ்னோபனிஷதம்/எஸ்ஆர்சி

பகவானே மனிதனில் உறக்கம் என்பது என்ன? மனிதன் எப்படி உறக்கத்திலிருந்து எழுகிறான். கனவு பார்க்கும் தேவர்கள் யார்?யாருடையது இந்த மகிழ்ச்சி. எதனைச்சார்ந்தவை இவை?

>>

சுவாமி யோகி ராம்சுரத்குமாரின் சந்நிதித் தெரு வீட்டின்/அவினாஷ் ஸ்ரீகாந்த்

சாவித்திரி புத்தகத்தை யாரோ இந்த பிச்சைக்காரனுக்குக் கொடுத்தார்கள். இதை உனக்குக் தருகிறேன். இதை நீ படிக்க வேண்டும் என இந்த

>>

தீர்வு/ஆர். வத்ஸலா

(09.06.2023 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற கூட்டத்தில் வாசித்த கவிதை)– ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிரச்னை அண்ணா சொல்வார்‘தாங்க முடிலெ இவ பட்டுப் பொடவெ மோகம்சம்பாதிப்பதெல்லாம் அதுக்கே போறது’ தோழி சொல்வாள்‘எம்பையன் எல்லாத்திலெயும் நல்லவந்தான்ஆனா படிக்கறதே இல்லெ’ என் மருமகள் அலுத்துக் …

>>