ஆசாரக் கோவை /வளவ. துரையன்
பொறுப்புடைய அறிவுடையவர், ஒருவர் அமர்ந்து இருக்கும்பொழுது அவருக்கும் விளக்குக்கும் இடையில் போகமாட்டார்; சுவரின் மேல் எச்சில் உமிழமாட்டார்; இடர்வரினும் தன் அழுக்கான கீழ் ஆடையை மேலே
>>பொறுப்புடைய அறிவுடையவர், ஒருவர் அமர்ந்து இருக்கும்பொழுது அவருக்கும் விளக்குக்கும் இடையில் போகமாட்டார்; சுவரின் மேல் எச்சில் உமிழமாட்டார்; இடர்வரினும் தன் அழுக்கான கீழ் ஆடையை மேலே
>>தொலைப்பதும் அதற்காக வருத்தப்படுவதும் நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகும்.பல சமயம் உறவுகளையும்,நண்பர்களையும் தொலைத்து விட்டு வருந்துவோம். சா.கந்தசாமி அவர்கள்,”தொலைந்து போனவர்கள்”
>>சப்தமில்லாமல்
கைத்தடியை கைக்கெட்டா தூரத்தில்
நகர்த்தி விடுவான்
அதை நான் சார்ந்து இருப்பதறிந்தும்
பல முறை குனியச் செய்வான்
>>மீட்டருக்கு மேல் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோவை பிடித்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து,
டிகெட் கவுண்டர் போய் நின்று வரிசையில் ஒன்பதாவது ஆள் நான்.
என் வாய்ப்பு வந்ததும் “இரண்டு டிக்கெட் காட்பாடி “என்றேன்.
நான் பெரியவன்
நான் மெத்த படித்தவன்
புகழ் பெற்றவன்
எனக்கு இருக்கும் சொத்தி
கவிதாவும் கண்ணனும் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு என்னை ப் பார்த்தும் பார்க்காதது போல இஞ்சி தின்ற குரங்குகள் மாதிரி சேஷ்டை பண்ணிக்கொண்டு ஏனோ தானோ என்று
>>