சித்தலிங்கையா கவிதை
நான் இறந்தால் நீங்கள் அழுவீர்கள்
அழுகுரல் எனக்கு கேட்கப்போவதில்லை
என்னுடைய வலிகளுக்காக இப்போதே
கொஞ்சம் வருந்தக்கூடாதா ?
நான் இறந்தால் நீங்கள் அழுவீர்கள்
அழுகுரல் எனக்கு கேட்கப்போவதில்லை
என்னுடைய வலிகளுக்காக இப்போதே
கொஞ்சம் வருந்தக்கூடாதா ?
அப்பா அலுவலகம் போக முடியவில்லை. அம்மா பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அவள் லோகல் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாள்.
>>அது கொரோனாக் காலம் . வாசலில் விளக்கேற்றியும் கை தட்டியும் கொரோனாவை விரட்டப் பார்த்து விட்டு
>>பிருந்தா அதில் நீல கலர் பால் பேனாவில்தான் எழுதுவாள்.அதற்காக அடிக்கடி பேனா வாங்கி வருவாள். ‘இந்த பேனா திக்காவே எழுத மாட்டேங்கறது’ என்று நிராகரித்து விடுவாள். அவளுக்கு அவள் விருப்பப்படி அமைவது கொஞ்சம் கஷ்டம்.
>>வழிநடந்துவந்த
முதியவருக்குத்
தாகம் ஏதுமில்லை;
இருப்பினும்
குழாயைத் திறந்து
ஒரு வாய்
நிகழட்டும் !
ஒரு வாக்கினை மாத்திரம்
நீ காத்தருள வேண்டும்.
நட்டுவைத்த ரோஜாச்செடி துளிர்த்துவிட்டது என்நம்பிக்கை பொய்த்துவிடாமல்.
>>சமீபகாலமாய்
நான் எழுதுகிற
கவிதைகளை
யாரும் படிப்பதில்லை
என்று தீர்மானம்