நூலக வீடு -மர்மக் கதை/நாகேந்திர பாரதி
அது போஸ்டல் காலனியில் முதல் தெருவில் உள்ள வீடு . அதில் ஒரு சிறிய லைப்ரரி உள்ளது . அவர் வாங்கிக் குவித்த புத்தகங்கள் எல்லாம் அங்கே அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன . தினசரி
>>
அது போஸ்டல் காலனியில் முதல் தெருவில் உள்ள வீடு . அதில் ஒரு சிறிய லைப்ரரி உள்ளது . அவர் வாங்கிக் குவித்த புத்தகங்கள் எல்லாம் அங்கே அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன . தினசரி
>>
ஆண்டாளின் பெண் வளர்மதி. அவளுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஆண்டாள் பெண்ணை சாடுகிறாள்.
“காசு இல்லாட்டி எப்படி ஆஸ்பத்திரிக்குப் போவது” என்கிறாள் வளர்மதி.
எழிலரசி அலுவலகத்தில் இருந்து பெர்மிஷன் போட்டு வீட்டிற்குக் கிளம்பினாள். சலிப்பாகத் தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் நடக்கும் இந்தப் பெண் பார்க்கும் வைபவமும் அதற்குப்
>>என் தனித்த பயணங்களில்
நள்ளிரவில் ஒரு தேநீர் கடையில்
என் காரை நிறுத்தும்போது
மலையாள மொழியிலிருந்து மொழிபெயர்த்தவர். சிற்பி அவர்கள். மலையாளத்தில் மட்டுமல்லாது
>>கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் சமயம் அவள் நண்பன் நரேஷ் இப்படி செய்வான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடன் படிக்கும் நரேஷை உற்ற தோழனாகக் கருதி அவனுடன் தன் அனைத்து விஷயங்களையும்
>>சர்க்கரை நோய் உச்ச
வீச்சில்
கர்ணனின் தேர்ச்சக்கரம் மண்ணில் புதைந்தது/
உதிரம் வழிய கிடந்தான் களத்தில்/