வீடு/பி.ஆர்.கிரிஜா

“அம்மா… அம்மா…. நீ கொஞ்சம் என்கிட்ட வாம்மா… நான் மிஸ்ஸிடம் பேர் கொடுத்திருக்கேன்…. சித்திரம் வரையும் போட்டியில் பங்கு கொள்ள நாளையே கடைசி நாளாம்…. ப்ளீஸ்மா…. எனக்கு ஹெல்ப் பண்ணும்மா…” என்று கெஞ்சினான் விஸ்வம் தன் அம்மா சுமதியிடம்.

>>

காத்திருந்தவள்/நாகேந்திர பாரதி

அந்த வீட்டுக்குப் போக முடியாது .அங்கே பைத்தியம் இருக்கிறது ‘என்று அந்த ஓடக்காரப் பையன் சொன்னான். தொடர்ந்து ‘ அந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த அக்காவின் அப்பா அம்மாவும் இறந்து போ

>>

அறிவோம்உபநிடதம்/எஸ்ஆர்சி

உனக்குநன்றாகத்தெரியும்என்றுசொல்கிறய்அதுஅப்படிஅல்ல..உனக்குத்தெரிந்தஅந்தபிரம்மமும்தேவர்களின் விஷய இருப்பும்கொஞ்சமே. பிர்மத்தைஇன்னும்அறிதல்வெண்டும்.

>>

திருமணத்திற்குப் பிறகு பெண்கள்/ரேவதி பாலு

அதே நேரம் அவளும் அவர்கள் இரண்டு பேரையும் பார்த்தாள். சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டவள் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள். கூடவே அவள் கணவனாக

>>