எஸ்ஸார்சி வாசித்த உடனடிக்கவிதைகள்
எலிகளை ஒழிக்க
வலைக்கம்பி போட்டீர்
பாலும் நெய்யும்
எலிகளை ஒழிக்க
வலைக்கம்பி போட்டீர்
பாலும் நெய்யும்
பூனை தானே என்று
நினைத்தது தப்பாகப் போய்விட்டது
அதற்கும் எனக்கும்
உன் கண்களின் பளபளப்பை
எந்தப் பளிங்கினால் செய்தார் கடவுள்.
மெல்ல நடந்து அடுக்களைகளில் திருடி
வேக வேகமாய்
வருவதும்
போவதுமாய்
நகரத் தொடரிகள்.
இந்த கடுமையான வேனிற் காலத்தில்
சூரியனை மறைத்த மேகக்கூட்டம்
தனக்குள் சண்டை போட்டதன்
விளைவாகப் பெரிய இடியோசை
கதையைப் படிக்கும் முன்:
ஆனந்த விகடனில் பொறுப்பான பதவியில் (உதவி ஆசிரியர் என நினைக்கிறேன்) ஒரு காலத்தில்