கவிதை எழுத நேரமில்லை/கேள்விக்காரன்
என நான் எப்போதும்
சொல்லேன்
என நான் எப்போதும்
சொல்லேன்
கவிதை எழுத நேரம் இல்லைஉடுப்பதும் உண்பதும் முக்கியம் இங்கேஅடுத்தவர் வாழ்வை விமர்சிப்பதே சிறப்புபறக்க எண்ணாது முடங்கு. .
>>கட்டைப் பஞ்சாயத்தும்
செய்வதில்லை
பரிசில் தந்து
பணிப்போரும் இல்லை
சும்மா இருத்தல் சுகமே
கவிதை எழுத நேரம் இல்லை
>>நீண்ட நாட்களாக உடற்பருமன் குறித்து எனக்கிருந்த தவறான எண்ணம் அது மரபணுக்களின் இயல்பினாலும்
>>வீட்டின் பூட்டிய அறையினுள்
வெள்ளி நிலாப் பிறை எப்படி?
காட்டுக் குதிரைகள் இடுகிற
ஃப்ராய்ட் தனது உளவியல் ஆய்வில் சிறுமிக்கும் அவள் தாய்க்கும் இடையிலுள்ள உறவு குறித்து மிகக் குறைந்த அளவிலான கவனத்தையே
>>சித்தம் உரைத்திட்ட இயக்கவியலை
>>என் பெண் திருமணம் நடந்ததே ஆச்சரியம். நாங்கள் போய் தேடாமல் தானாக வந்த சம்பந்தம்; ஒருநாள் என் மனைவி ஃபோன் செய்து இதைத் தெரிவித்தார்.
>>எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில்
>>05.05.2023 – இன்று – (வெள்ளிக்கிழமை) – மாலை 6.30 மணிக்கு
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி
சூம் மூலமாக ஆரம்பமாகிறது.