ஜோசியர் வீடு/அன்னபூரணி

“இந்த வீடா?” சந்தேகமாகக் கேட்டாள் வனஜா. பழைய அபார்ட்மென்ட் என்று பார்த்த உடனேயே தெரிந்தது. வாசலில் வேப்பமரம் தலை சாய்த்து வரவேற்றது அழகாக இருந்தது. கட்டிட முகப்பில் கண்திருஷ்ட்டி விநாயர் படம் போட்ட டைல்ஸ் பதித்திருந்தது. போதாதற்கு திருஷ்ட்டி பொம்மையின் படமும் …

>>

மன ஒற்றுமை/ரேவதி பாலு

நவீனுக்கு கோபம் கோபமாக வந்தது இன்னும் பழைய நாளை போல பெண் பார்க்க பொண்ணு வீட்டுக்கு போறது காபி குடிக்கிறது, அப்புறம் தகவல் சொல்றேன்னு சொல்றது எல்லாமே எரிச்சலாக இருந்தது. இந்த அம்மா அப்பா ஏதாவது புரிஞ்சு கொண்டா தானே என்று நினைத்துக் கொண்டான்.

>>

வாதூலன் மறைந்து விட்டார்/ஜெ.பாஸ்கரன்

நெற்றியில் திருநீறு துலங்க, சிரித்த முகத்துடன் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசிக்கொண்டிருப்பார். தனது இறுதி

>>