அறமே அறமாம்; அறமே அரணாம்/கோ.முத்துசுவாமி
அறமே அறமாம் அறமே அரணாம்’
மரபுக் கருத்தில் புதிய என்பா
அறமே அறமாம் அறமே அரணாம்’
மரபுக் கருத்தில் புதிய என்பா
பிறந்தும் தவழ்ந்தும்
நடந்தும் வளர்ந்தும்
படித்தும் கேட்டும்
கொடுத்தும் வாங்கியும்
அதிகப்படியாக உரையாடிக்கொண்டிருக்கிறாய்
எங்கோ
அடிபட்ட வ
நான் வரைந்த ஓவியங்களை – ஓவியங்களா? இல்லையில்லை கோணல் கோட்டுச் சித்திரங்கள் – ஒரு ‘சிறுவர் மலரி’லும் போட மாட்டார்கள்! அதற்கு எனக்குத் தெரியாத அல்லது புரியாத வேறு காரணங்கள் இ
>>அவைகள் இருப்பதில்லை
உடன் செல்வதற்காக.
அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக
றகு பள்ளி நாட்களின் அதிகம் கேள்வி கேட்க, காணாமல் போய் விட்டார் என் கடவுள். கல்லூரிக் காலங்களில் கேள்விகளில் மட்டும் அல்ல, என் பதில்களிலும் என் பக்க நியாயங்களுக்கு எனக்கு மிகவும் உதவியது, பாட்டியின் புராணக் கதைகள்தா
>>பால்நதியில் கூழாங்கற்களைப்போல
உருண்டு கொண்டிருந்தவைகளை
எத்தனை முறை கவரப்பார்த்திருப்பாய் நீ
ளுக்கே மீண்டும் அளித்து விடுகிறான்.
அப்போது சகுனி வெகுண்டு “ஒரு செயலை எண்ணிப் பார்த்தபின் தான் துவங்க வேண்டும். பாசத்தாலோ காதலாலோ
ஹேமாச்சார்யா அவர்களின் கொங்கணி மொழிக் கதையான சுமதி கதையில் ஒரு முதியவருக்கும் சிறுமிக்கும் இடையே ஏற்படும் தாத்தா பேத்தி உறவில் வெளிப்படும் இரக்கம் கலந்த அன்பை உருக்கமாக எழுத்தில் வடித்துள்ளார்.
>>பாரதியின் தாசன்எனப் பெருமை கொண்டாய்;
பகுத்தறிவுப் பாசறையின் புதுமை கண்டாய்!
கூரியவாள் சொற்களினால் மடமை யா
பூவேந்தும் சொற்களினால் புதுமை(க்) கொண்டு
புரட்சிமிகும் கருத்துகளால் தமிழன்னைக்கு,
நாவேந்தும் நயம்மிக்க கவிதை யாத்து
தமிழை அமுதென்று சொன்னாய்…
அதை உயிருக்கு நிகராகக் கொண்டாய்…
படம் வரைவதில் எப்பொழுதுமே அதிக நாட்டம் உள்ளவள் ப்ரியா. அவள் தோழி மாலாவும் ஃபோன் செய்து நகரின் ஒரு முக்கியமான அரங்கில் மாடர்ன் ஆர்ட் எக்சிபிஷன் நடந்து கொண்டிருப்பதாக சொன்னாள். அதை எப்படியாவது போய் பார்த்து விட வேண்டும் என்று ப்ரியாவுக்கு ஆசை. மாலாவை உடனே வரச் சொல்லி இருவரும் போவது என்று முடிவு செய்தார்கள்.
>>சமகால இந்தியச் சிறுகதைகளை எடுத்துப் பேசுகிறோம்.
>>செடி வளர்ப்பதில் அவ்வளவு ஆசை சுசிக்கு . போடற கவுனிலே கூட செடி டிசைனிங் இருக்கணும் அவளுக்கு . போதீசுக்கு அம்மாவுடன் சேர்ந்து போய்
>>