கவிஞனைச்சொல்லும் கவிதைகள்/அனங்கன்
சொற்கள் அறுந்தவிழும் ஓசை
கவிதையில் கேட்டது….
சொற்கள் அறுந்தவிழும் ஓசை
கவிதையில் கேட்டது….
இரட்டையராகப் பிறந்தவர்கள் இரட்டைப் புலவர்கள். அவர்களில் மூத்தவரான முதுசூரியர்க்கு கால் நடக்க இயலாது. இளையவரான இளஞ்சூரியர் கண் பார்வை அற்றவர். இளஞ்சூரியர் தன் தோளில் வைத்து முதுசூரியரைத் தூக்கிச் செல்வார். பாடலின் முதல் இரு அடுகளை முதுசூரியரும் அடுத்த இரு அடிகளை
>>உன் கதவுகள் எதையும் திறக்காமல்
உன் இதயத்தை நீ உலகை நோக்கித் திறக்க இயலும்
உன் ஜன்னல்களின் வழிப் பார்க்காமல்
நீ தாவோவின் சாராம்சத்தைப்
என் ஹார்ட் ஸ்பெஷலிஸ்டைப் பார்க்க வேண்டுமானால் ரெண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மூவாயிரம் ரூபாய் கட்டணம் கட்ட
>>அந்த
முகமும்
என்னூர்.
முகமல்ல
நான் பயணிக்கும்
நகரப் பேருந்தில் – என்
மனதைத் தழுவிச் செல்லும்
மல்லிகையின் வாசம்
மன்னிப்பின் சிகரம்
தன்னை சிலுவையில்
அறைந்தவர்களுக்காக
கடைசி வெள்ளி
பிறையோடும்
புனித வெள்ளி
இருப்பினும் எழுதுவதில் சிறு தயக்கம் இருப்பதாகச் சொன்னார். படித்துவிட்டு யார் என்ன சொல்வார்களோ என்கிற அச்சம் இருந்தது புரிந்தது.
>>இருப்பவருக்காக
இறந்து கொண்டிருக்கின்றேன்.
இனிப் பிறப்பவர்க்காக