நிழல்/பூ.சுப்ரமணியன்
நிழல் என்னோடு எப்போதும் இருக்கிறது
நின்றால் நடந்தால் ஓடினால் என்னோடு
நிழல் என்னோடு எப்போதும் இருக்கிறது
நின்றால் நடந்தால் ஓடினால் என்னோடு
ஞாயிறு மாலையில்
காஃபியருந்தி
உற்சாகமாயிருந்த
அப்பாவிடம்,
ஒற்றை மெய்யெழுத்தின் ஓசையொன்றும்…ஒருபொருளுக்குள் அடங்கிவிடுவதல்ல….
அவை ஒரு
ம்.. என வீட்டுள் நுழைவார் அப்பாஅலுவலகத்திலிருந்துஅம்மா, அண்ணன், நான்இல்லாதவராய் ஆகிவிடுவோம்அப்பா அநாதையாய் அரசாளுவார்இன்னமும் அப்படியே ம்.. என கம்பீரமாய் கோபம் கொள்வார்பாட்டு வாத்தியார்சுருதி சற்றே விலகினால்மாணவர் குழாம் சங்கீதம் வெறுக்கவருமானமும் முகமும் சுருங்கஇன்று அவர் குரல்சுருதி குறைந்தொலிக்கிறது ம்.. ‘வாடி கண்ணா’ …
>>இப்போதும் கூட சில பகுதிகளில், மனிதர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், தங்கள் வாய்களில் எதையோ போட்டு சுவைத்துக் கொண்டும், ஓசை எழுப்பிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தனர். உயிரற்ற மனித சடலங்களை இடறியதால் சிலர் தடுமாறி விழ நேர்ந்தது . மன நோயாளர்கள் போல கூட்டத்தினர்
>>5. ஜெ.பாஸ்கரன் – மணிப்புரி மொழியில் ஒய்.இபோம்சா எழுதிய தண்ணீர்
>>பால்காக் லடாக்கில் வனத்துறையில் ஏவலனாக பணி புரிந்தவன் .
அங்கு நடந்த ஒரு திருவிழாவில் திபெத்தில் இருந்து வந்த லாமா ஒருவர் திபெத்திய நாய் குட்டி ஒன்றை அவனுக்கு பரிசாக கொடுக்கிறார். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவர்களது
குழந்தையை
அறமே அறமாம் அறமே அரணாம்
அறத்தைப் பின்பற்றி அழிந்தவர்கள் கோடி
அறமே அறமாம் அறமே அரணாம்
தெரியும் தெரியும்
எனக்கும் தெரியும்
ஒழுங்கு தப்பினால்
றமே அறம் அறமே அரண்
தரமே பார்த்து தர்மம் இடணுமாமே
முரணும் உண்டோ
மூத்தோர் வாக்கில்
அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ஸ்டூடியோ வாசலில் அவள் கணவன் நிற்கக் கூடாதென்று எல்லா சாமியையும் வேண்டிக்கொண்டே போனாள். ஆனால் அவள் கணவன் கேட் கி
>>பல வருடக் காத்திருப்பிற்குப் பின் சேகரும் நளினியும் முடிவு செய்தனர் . குழந்தைகள் காப்பகம் சென்று , பிறந்து ஒன்றிரெண்டு மாதங்
>>சின்ன வயதில் படித்த ஒரு நிகழ்வு. தகழி சிவசங்கரப் பிள்ளை வைக்கம் முகமது பஷீரிடம் சொன்னார். “நான் ஒரு காதல் கதை எழுதப்போகிறேன்.”
>>