ம் / ஆர். வத்ஸலா

ம்.. என வீட்டுள் நுழைவார் அப்பாஅலுவலகத்திலிருந்துஅம்மா, அண்ணன், நான்இல்லாதவராய் ஆகிவிடுவோம்அப்பா அநாதையாய் அரசாளுவார்இன்னமும் அப்படியே ம்.. என கம்பீரமாய் கோபம் கொள்வார்பாட்டு வாத்தியார்சுருதி சற்றே விலகினால்மாணவர் குழாம் சங்கீதம் வெறுக்கவருமானமும் முகமும் சுருங்கஇன்று அவர் குரல்சுருதி குறைந்தொலிக்கிறது ம்.. ‘வாடி கண்ணா’ …

>>

குஜராத்தி மொழியில் கன்ஷ்யாம் தேசாய் எழுதிய ‘கூட்டம்’/ ந.பானுமதி

இப்போதும் கூட சில பகுதிகளில், மனிதர்கள் கூச்சலிட்டுக் கொண்டும், தங்கள் வாய்களில் எதையோ போட்டு சுவைத்துக் கொண்டும், ஓசை எழுப்பிக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் நகர்ந்து கொண்டிருந்தனர். உயிரற்ற மனித சடலங்களை இடறியதால் சிலர் தடுமாறி விழ நேர்ந்தது . மன நோயாளர்கள் போல கூட்டத்தினர்

>>

“பால்காக்கும் நோனோவும் “/ராஜாமணி

பால்காக் லடாக்கில் வனத்துறையில் ஏவலனாக பணி புரிந்தவன் .
அங்கு நடந்த ஒரு திருவிழாவில் திபெத்தில் இருந்து வந்த லாமா ஒருவர் திபெத்திய நாய் குட்டி ஒன்றை அவனுக்கு பரிசாக கொடுக்கிறார். பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவர்களது
குழந்தையை

>>

மடியில் வைத்துக்கொண்டிருந்த குழந்தை/அழகியசிங்கர்

அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ஸ்டூடியோ வாசலில் அவள் கணவன் நிற்கக் கூடாதென்று எல்லா சாமியையும் வேண்டிக்கொண்டே போனாள். ஆனால் அவள் கணவன் கேட் கி

>>