திருமதி கிரிஜா ராகவன் எழுதிய மகள் தாய்க் காற்றும் உதவி/சாந்தி ரஸவாதி

என்ற சிறுகதை ரௌத்திரம் பழகு என்னும் கதை தொகுதியில் இருந்து இன்றைக்கு கதைகளை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது

>>

நான் /ஆர் வத்ஸலா

ஏனடி நீ புத்தாடை அணியவில்லை?
நான் அணிந்துக் கொண்டிருக்கிறேன் பார்
அவனுக்கு பிடித்த சிகப்பு நிறத்தில்
அழகாயிருக்கிறேனா?

>>