இரண்டு சாக்பீஸ்/பிரதீபன்
வட்டிலில் கோதுமையைக் காயவைத்துவிட்டு
>>வட்டிலில் கோதுமையைக் காயவைத்துவிட்டு
>>ஃப்ராய்ட் சொன்ன நனவிலி என்ற அம்சத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து லக்கான் ஆய்வு செய்தார்.
லக்கான் அவர் காலத்தின்
இராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் பற்றி, எனது கட்டுரையில் குறிப்பிடவில்லை. விழாவில் உரையாற்றியதற்காக, ஓரடி உயரமுள்ள நின்ற கோலத்தில் விவேகானந்தர் சிலை, சான்றிதழ், பத்துக்கும் மேற்பட்ட பகவான் ஶ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் பற்றிய நூல்களும், …
>>200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன்