என் கவிதை/மதுவந்தி
ஒரு அற்புதமான கவிதை
எழுதி முடித்த பின்
” நான் ” எழுதியது எனக்
ஒரு அற்புதமான கவிதை
எழுதி முடித்த பின்
” நான் ” எழுதியது எனக்
இன்றைய அதிகாலை
அழகாய் மலர்ந்தது
மலரைப்போன்றே
பெருங்கப்பலகளின் வேகத்திற்கும்
சிறு படகுகளின் துடிப்புகளுக்கும்
இருக்கலாம், இன்னும் ஒரு வருடம்;
>>புவியுதித்த நாளுதித்ததாய் நாம் நம்பும்
தமிழ் புத்தாண்டே வருக!!!!.
என்றால் என்ன
என்று கேட்டேன்
இதுஒரு சாதாரண
இனிக்க வேண்டும்
வாழ்க்கை
அனைவருக்கும்
எவ்வித பேதமுமற்று
தமிழாலே கொள்வோம்
மன இணக்கம்
அமிழ்தினை விஞ்சி
உலகம் செழிக்க, உயிர்கள் உவக்க,
உள்ளும் புறமும் அறிவே ஆள,
கலகம் நீங்கி களிப்பே ஓங்கத்
இயற்றமிழ் இலக்கிய மகுடம் தரித்து
இசைத்தமிழ் இடையணி
முதலில் வந்த பல்வலி
சுகமாக இருக்க
அடுத்து வந்த பல்வலி
துக்கமாகஇருந்தது.
தமிழ் எங்கள் சிறப்பு தன்மானம்
தமிழ் எங்கள் வாழ்வு தகைமை
தமிழ் உணர்வு தமிழ்த் துடிப்பு
தமிழ்ப் புத்தாண்டே வருக.
புத்தாண்டு அழைப்பு
புதுமைத் துடிப்பு
மத்தாப்புச் சிரிப்பு
மழலைக் களிப்பு
சத்தான நினைப்பு
சமத்துவ அணைப்பு