கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை (6) /கோ.முத்துசுவாமி

கவிதைப் புத்தகங்கள் விற்பது இல்லை;
கவிதைகளை கவிஞர்களே வாசிப்பதும் இல்லை;
அவரவர் கவிதைகளை அவரவரே வாசிக்கட்டும்;
என்னதான் செய்து தொலைக்க?!

>>