செல்விபிரகாஷ் கவிதை

மலைகளின் நெகிழ்வுகளில் படர்ந்த அந்தப்பனித்தழுவிய் ஓடையொன்றின் சில்லென்ற நீண்ட நெடுங்கதையொன்று இதயம் துடித்தபடி தன்நிலை முனகிக்கிடக்கிறது. வெள்ளித்தடாகமென மேலிருந்தபடி விழித்திருந்த நிலவின் காதில் இன்னும் காற்று கிழிக்கப்பட்டதைத்தெரிவிக்கமறந்து ஒரு வனாந்திர பாடலொன்று விழுந்துகிடக்கிறது. வழியெங்கும் லேசான இதயத்தில் சுமந்துவந்த கனத்த கானா …

>>