கை படாத புத்தகங்கள்/மதுவந்தி
கை படாத புத்தகங்கள்.
வாங்கி வந்த புத்தகங்கள்,
பரிசென பிரியமுடன் வந்தவை,
இலவசமாய் வந்தவையென
கை படாத புத்தகங்கள்.
வாங்கி வந்த புத்தகங்கள்,
பரிசென பிரியமுடன் வந்தவை,
இலவசமாய் வந்தவையென
புத்தகமோ பத்திரிகையோ எத்தனை பிரதிகள் விற்கின்றன என்பதைக் குறித்து அவற்றின் மதிப்பு கணிக்கப்படுவதில்லை. விற்பனை குறைவாக இருந்தாலும் தரம் காரணமாகவே மதிப்பு கூ
>>இனிப்புக் கடலை
மொத்தமாய் அடக்கிய
மிட்டாய் கடைகளுள்
வெற்றுக் கண்களுக்குத்
புத்தகமென்றும் தன்னைத்தானே என்றும்
படைப்பதில்லை…
அதைப்படைக்கும் மனிதர்கள்
நிறமென்றால் அஃதொன்றும் தவறில்லை.
தினமும் கீதை படிப்பார்
அப்பா
கபீர் கூறியதைப் போல
கண்ணையும் மனதையும்
மாலா கிஷோரைக் காதலித்து, வீட்டின் எதிர்ப்புகளைச் சமாளித்து, அவர்கள் அனுமதியுடன்தான் திருமணம் செய்து கொண்டாள். வீட்டிற்கு ஒரே பெண், நல்ல குணம், புத்திசாலி, பாங்கில் வேலை வேறென்ன வேண்டும். கிஷோருக்கு மாலாவைப் பிடிக்காமல் போகுமா?
>>இன்று உலகப் புகழ் பெற்ற நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் நினைவுநாள். இந்நாள் உலகப் புத்தக நாளாக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு அனுசரிக்கப்படுகிறது. என்ற
>>