நாவல் : தனி இதழ் நன்கொடை ரூ 20/பானுமதி
சுயசரிதையாகவும், புனைவு என்று தோன்றும் வகையிலும் மிக சிறப்பாக இந்த நாவலை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
>>சுயசரிதையாகவும், புனைவு என்று தோன்றும் வகையிலும் மிக சிறப்பாக இந்த நாவலை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
>>27.02.2021 துளி – 173 சுஜாதாவிடம் ஒரு நல்ல குணம் உண்டு. கவிதையைப் படித்தாலும் சரி, சிறுகதையைப் படித்தாலும் சரி ஒரு வரி எழுதி விடுவார். மனதார வாழ்த்துவார். ‘406 சதுர அடிகள்’ என்ற என் சிறுகதைத் தொகுப்பை சுஜாதாவிடம் கொடுத்தேன். …
>>