சீனு ராமசாமியின் மாயப் பூனை/நிஜந்தன்
திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமியின் ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ பதுங்குகிறது. பாய்கிறது. வாய் பிளந்து கோபம் காட்டுகிறது. தரையில் உடல் உரசி வாழ்வின் சோம்பல் முறிக்கிறது. இருப்பின் துயரையும் அவலத்தையும் கண் மூலம் ஒளியேற்றிக் கருத்தேற்றுகிறது.
>>