சீனு ராமசாமியின் மாயப் பூனை/நிஜந்தன்

திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமியின் ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ பதுங்குகிறது. பாய்கிறது. வாய் பிளந்து கோபம் காட்டுகிறது. தரையில் உடல் உரசி வாழ்வின் சோம்பல் முறிக்கிறது. இருப்பின் துயரையும் அவலத்தையும் கண் மூலம் ஒளியேற்றிக் கருத்தேற்றுகிறது.

>>

இலக்கிய இன்பம் 71/கோவை எழிலன்

ஒருமுறை இளஞ்சூரியர் பொற்றாமரைக் குளத்தில் ஆடை தோய்த்துக் கொண்டிருந்த போது ஆடை அவரிடமிருந்து நழுவிப் போய் விட்டது. அதைக் கண்ட முது சூரியர் தினமும் ஆடையை அடித்துத் தோய்த்தால் அது நம்மை

>>

சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கடந்துகொண்டிருக்கும் தொலைவு சிறுகதை குறித்து /முபீன் சாதிகா

தொலைபேசியில் தகவல் வருகிறது. அலைபேசி இல்லாத காலம் என்பதை பதிவு செய்ய முனைகிறது.ஆனால் ஆண் கதாபாத்திரத்திடம் மோட்டர் சைக்கிள் உள்ளது. பியுன் என கடைநிலை

>>

இலக்கிய இன்பம்/வளவ. துரையன்

குளித்து, உண்பதற்குமுன் கை கால்கள் கழுவி வாய் துடைத்து, (மந்திரம் சொல்லி) உண்கலத்தை நீரால் சுற்றி (தூய்மை செய்து) பிறகு உண்பதே உண்ணும்முறையாகும். இம்முறை இல்லாமல் உண்பது அரக்கருக்கு உணவு கொடுப்பதாகும்.

>>