எதிர்’கொல்லல்’/ரமேஷ் பத்மநாபன்
தாழ்வாகப் பறந்து தரையிறங்கி நடக்க
ஆரம்பித்த போதுதான் பார்த்தேன்
அந்தக் கரப்பான்பூச்சியை
‘தட்’ டென்று தரையில் தட்டி
ஓசை யெழுப்பினேன்
தாழ்வாகப் பறந்து தரையிறங்கி நடக்க
ஆரம்பித்த போதுதான் பார்த்தேன்
அந்தக் கரப்பான்பூச்சியை
‘தட்’ டென்று தரையில் தட்டி
ஓசை யெழுப்பினேன்
மாமிகள் எடுப்பார் மாவடுவை
அப்பாடா போதுமென்பார்
வசிக்கும் நகரில்
சவம் விழலாம்
நீயின்றி எந்தன் வாழ்வு நீரில்லாத நதி தான்
நீ தான் எந்தன் ஜீவநாடி என்ன செய்ய விதி தான்
நேரம் கிடைக்கும்போது
என் கவிதையைப் படியுங்கள்
நிஜ புத்தரை விடவும்
சாந்தமான முகம்
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு
மத்தியில் அமைதி அமைதி அமைதி
அழைப்பு மணியை
அழுத்தியபடியே
ஆரம்பிக்கும் கவிதை,
ண்ட மேகம்
மெல்திரையாகும் தூறல்
வீடு தொடங்கி நாடு முழுக்க
விரவிக் கிடக்கும்
அடைப்புக் குறிகள்
காடுசென்று குகையடைந்து கண்கள்மூடி எண்ணியும்
காவிகட்டி ஓடெடுத்துக் கஷ்டவாழ்க்கை பண்ணியும்
தாடிவைத்து மொட்டைதட்டித்
ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் உடைக்காமல், பேரழிவையும் விண்வெளியில் இருந்து உண்டாக்குவது எப்படி என யோசித்த அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் 2003ம் ஆண்டு ஒரு திட்டத்தை பரிந்துரைத்தார்கள். அதன்பெயர் புராஜக்ட் தோர்.
>>காலையில் வந்தேன்
மாலையில் திரும்பினேன்
மாத்தூர் ரயில்வே ஸ்டேசனில்
காலம் அழைக்கிறது
மாறும் காலம் நமை அழைக்கிறது
காலப் பரிமாணம் யாவும் கணினியே
மண நிகழ்விலாகட்டும்
மரண நிகழ்விலாகட்டும்
இராமசாமி முன்னர்
வந்து விடுவார்..
வாசலில் பூத்த மல்லியைப்
பறித்து
மூங்கில் கூடை நிறைத்து
இருக்கிற ஏணம் ரெண்டு!
சமைக்கிற சட்டி ஒன்று!
கொடியிலே கோமணத் துண்டு!
காசுக்கு விழுகுதே துண்டு!