இலக்கிய இன்பம் 70/கோவை எழிலன்
எள்ளுக்குள் எண்ணெய் தனிப்பாடல் திரட்டில் கிடைக்கும் ஓர் அம்மானைப் பாடல் மயிலாடுதுறை வாழும் வள்ளலார் கோயிலைப் பற்றியது. முதல் பெண் : எள்ளுக்குள் எண்ணெய் போல் எவ்வுயிரிலும் இருக்கும் சிவபெருமானின் முடியில் ஒரு வாழும் பாம்பு உள்ளது என்கிறாள். இரண்டாம் பெண் …
>>