வளவ. துரையன் கவிதை
இருட்டையே உண்டு கொண்டு
இளிவரல் கொள்கிறது கூகை
காகத்துடன் இனிச்சண்டையில்லை
இருட்டையே உண்டு கொண்டு
இளிவரல் கொள்கிறது கூகை
காகத்துடன் இனிச்சண்டையில்லை
நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் கா
>>ஓயாமல்
ஒருவாயால்
கொற்றவனைக்
குற்றம் குறை
ஏதேனும் படியில்
நான் சற்றே தயங்கி
நின்றுவிட்டால்கூட
ஆதரவாகக் கையைப் பற்றி
தினமும்
என் முன்னால்
பலரும் கவிதை படிக்கும்படி
இந்தப் பதிவுகளை முகநூல் மூலமாகவும், புலனங்கள் மூலமாகவும், இ மெயில் மூலமாகவும் எடுத்துப் பதிவு செய்கிறேன்
>>காத்திருந்தன…
அவன்வயசு
தோழர்-தோழிகள்
அவனது முங்கு நீச்சல் முகத்தை
தேடி நின்றனர்…
நான்கடிச் சிறுவனே அவன்!
மழைச் சகதியில்
மாட்டிக் கொண்ட ஒற்றைச் செருப்பு
மின்சாரக் கம்பியில்
தொங்குகின்ற அறுந்த பட்டம்