ஓட்டம்/நா.விச்வநாதன்
அரைக்கால் டிராயர்
நழுவி விழுவதுகூடத்
தெரியாமல் ஓடியது
இன்னும் தொடர்கிறது.
அரைக்கால் டிராயர்
நழுவி விழுவதுகூடத்
தெரியாமல் ஓடியது
இன்னும் தொடர்கிறது.
தேனீர் குடிக்கும்
பொழுதெல்லாம்
இரண்டொரு சொட்டு
ஆடைக்கும் பரிசளித்து விடுவேன்
எப்போது
தேநீர் அருந்தினாலும்
அணிந்திருக்கும்
சட்டைக்கும்
ஓரிரு சொட்டுக்களை
பழமையும் புதுமையும்
சரஸ்வதி பூஜைக்கென
கலைவாணியின் படம்,
தோத்திர நூல்கள்,
நீ அறிவாளி
நீ பண்பாளன்
நிராகரிப்புகளின் பேரில் எல்லாம் பேராசை
கொண்டவள்
வல்லரக்கி
அவள் சொல்வாள் அடிக்கடி:
“உன் மகத்துவம் தெரியாதோரிடம்
சமத்துவம் செய்யாதே!”
ரஷ்யாவின் கட்டுபாட்டில் இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டின் சம்ர்க்கண்ட் நகரில் அந்த ரஷ்ய அகழ்வாராய்ச்சி குழுவினர் நின்றிருந்தார்கள். அவர்கள்
>>கவிதை ஒன்று அனுபவ விளைச்சலில் அறுவடை ஆகுகிறதுபெரும்பான்மை பதர்களுக்கு நடுவேசிறிதளவு நெல்லும்… கவிதை இரண்டு உதிர்ந்த சருகுகளின்நொறுங்கல் ஓசையில்மறைந்து உள்ளதுகிளைகளின் உரசல்! அன்புச்செல்வி சுப்புராஜூ
>>எழுத்தாளர் மற்றும் வழக்குரைஞரான திருமதி சுமதி அவர்களின் யாத்திரிகம் என்று சிறுகதை 2021 ஜூலை கலைமகள் இதழில் வெளியாகி உள்ளது. அவரது
>>அப்பம் கொடுப்பாள்
அப்பமும் தின்று
கையையும் கடித்து