அன்புச்செல்வி சுப்புராஜூ இரண்டு சிறிய கவிதைகள்

கவிதை ஒன்று அனுபவ விளைச்சலில் அறுவடை ஆகுகிறதுபெரும்பான்மை பதர்களுக்கு நடுவேசிறிதளவு நெல்லும்… கவிதை இரண்டு உதிர்ந்த சருகுகளின்நொறுங்கல் ஓசையில்மறைந்து உள்ளதுகிளைகளின் உரசல்! அன்புச்செல்வி சுப்புராஜூ

>>

விருட்சம் சார்பில் 48வது கதைஞர்களின் கூட்டம்/பானுமதி

எழுத்தாளர் மற்றும் வழக்குரைஞரான திருமதி சுமதி அவர்களின் யாத்திரிகம் என்று சிறுகதை 2021 ஜூலை கலைமகள் இதழில் வெளியாகி உள்ளது. அவரது

>>