அம்பலம்/ப.மதியழகன்
நுண்அணுக்களின் அதிர்வுகள்
பரமாணுபவ பரமாணுபவ
பால்வீதி முழுவதும்
நுண்அணுக்களின் அதிர்வுகள்
பரமாணுபவ பரமாணுபவ
பால்வீதி முழுவதும்
யாரும் பார்க்கவில்லை;
எதிர்பார்க்கவில்லை
நிலமெனும் நல்லாள் நீள் மூச்செறிந்தாள்
வான் தொட்ட வசிப்பிடங்கள்
பிறகு வாழ்க்கை முழுவதும்
அதை தோளில் ஏற்றிக்கொண்டு
சுற்றித் திரிவதே
நமது பிழைப்பாக இருக்கிறது
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, “ரயில்நிலையத்தில் நின்றிருந்த நாற்பத்தைந்து நிமிடங்களில் நான் ஒரு நாவலை முடித்து திரும்ப பைக்குள் வைத்துக்கொண்டேன்” என்ற உங்களின் இவ்வரி பெறும் ஆசையை எனக்குள் தூண்டிற்று. எப்படி இவ்வளவு வேகத்தில் சரியாக வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது என்று …
>>சிறப்பாக நடந்தது. 14ஆம்தேதி சனிக்கிழமை கூட்டம் நடந்தது. முன்னதாகவே பாரதிமணி பேசுவதற்கு வந்துவிட்டார். ஒரு கூட்டம் என்பது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எப்போதும் தோன்றும்
>>