கவிஞர் லாவண்யாவின் புராணக் கட்டுக்கதைகள் நீக்கக் கவிதை (demythologising poem)/முத்துக்குமார்

2001-ஆம் ஆண்டு விருட்சம் வெளியீடாக வந்த கவிஞர் லாவண்யாவின் ‘இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்’ என்ற

>>

இலக்கிய இன்பம் 69/கோவை எழிலன்

கடந்த பாடலில் பார்த்த மாமியாரின் வசவைக் கேட்ட செட்டிநாட்டு மருமகள் சும்மா இருப்பாளா? சூப்பநகை என்று தன் மாமியாரை விளித்து அவள் எதிர் வசவு இடுவதையும் தன் தந்தை தனக்குத் தந்த சீதனங்களைப்

>>

விழிப்பு/வேலு இராஜகோபால்

அவள் கண் விழித்தபோது மருத்துவமனையின் ஐ.சி.யு. வார்டில் இருந்தாள். தலை கனமாக இருந்தது. மெல்ல மெல்ல கொஞ்சம் கண் தெளிவாகத் தெரியத் தொடங்கியது. படுக்கையில் இருந்தபடியே நாலாபக்கமும் கண்களைச்

>>

அரிசாகா (Arisaka) எனும் பிலிப்பைன்ஸ் படம் ஒன்று பார்த்தேன்/நியாண்டர் செல்வன்

அவர் காரில் போகையில் வேடிக்கையாக தன்னுடன் வந்த பெண் போலிஸ் அதிகாரி மரியானோ என்பவருக்கு ஒரு தகவலை சொல்கிறார்..”ஜப்பானியர்கள் என்னை

>>

ஸ்வீட் சட்னியா?/ஜெ.பாஸ்கரன்

நேரமாகி விட்டதால், மதியம் காப்பியுடன் ஏதாவது ‘லைட்’டாக சாப்பிடலாமென்று அந்த மிட்டாய்க் கடைக்குள் நுழைந்தேன் – அருகில் வந்தவுடன், சத்தமின்றித் தானாய்ப் பக்கவாட்டில் வழுக்கி வழி

>>