‘காணாமலே காதல் – கு ப ரா சிறுகதை மதிப்புரை’/நாகேந்திர பாரதி
நன்றி அழகியசிங்கர் . வணக்கம் விருட்சம் நண்பர்களே ‘ இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை படத்தினிலே பார்க்காமலேயே ஏற்பட்ட ஒரு சமூகக்
>>நன்றி அழகியசிங்கர் . வணக்கம் விருட்சம் நண்பர்களே ‘ இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை படத்தினிலே பார்க்காமலேயே ஏற்பட்ட ஒரு சமூகக்
>>கணையாழியில் தொடராக 7 மாதங்கள் வெளிவந்த குறுநாவல் ‘மணல்’. அசோகமித்திரனின் எளிமையான ஆனால் வலிமையான எழுத்துக்களில், மிகவும் யதார்த்தமான பாத்திரப்படைப்புகளும், சம்பவங்களும் நிறைந்த குறுநாவல். கைக்கும் வாய்க்கும் பற்றாத ஏழ்மையான பிராமணக் குடும்பம், அதன் ஏழ்மையின் நிர்பந்தங்கள், அபிலாக்ஷைகள், ஒண்டுக்குடித்தனத்தில் உழலும் நிதர்சனங்கள், ஆண் பெண் மனச்சிக்கல்கள்
>>தெருவிலிருந்து சரிவில் ஏறி
உள்ளே நுழைந்து விடலாம்
அரிசி புடைத்துக் கல்லெடுக்கும் போதே
காய்ச்சி எடுக்கிறாள் அம்மாச்சி
ரேசன் கடைக்காரனை.
காட்டு வழியே ஒரு துறவி போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு புதர்க்கிடையில் ஏதோ தெரிந்தது.
>>ஊரெல்லாம போராட்டம்
கடவுளுக்குக் கொண்டாட்டம்
தொண்டருக்கும் கொண்டாட்டம்