டொரண்டோவில் ஒரு இலக்கியச் சுரங்கம்!/ஜெ.பாஸ்கரன்

முகநூல் எனக்குப் பல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது – பல்வேறு துறைகளில் விற்பன்னர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் என ஒரு அரிய சத்சங்கம் அது! ஆர்பாட்டமில்லாமல், மிகச் சிறந்த இலக்கியப் பணியாற்றிவரும் பேராசிரியர் சு.பசுபதி அவர்களை முகநூல் மூலமாகவும், குவிகம் இலக்கிய வாசல் …

>>

பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர்/முனைவர் மு.இளங்கோவன்.

பேராசிரியர் சு. பசுபதி, சென்னையில் 1940 செப்டம்பர் 21 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர்: ஜெயலட்சுமி, வாங்கல் எம்

>>

கனடாவில் வாழும் பேராசிரியர் சு.பசுபதி மறைந்தார்

மறைந்தார் என்ற தகவலை அகிலன் கண்ணன் அவர்களின் முகநூல் பதிவு வாயிலாக அறிந்தேன். அவரது பதிவுகள் நிறைய படித்துள்ளேன். அவரது கடைசி

>>

தமிழ்மணம் நுகர்வோம்/எஸ்ஸார்சி

இதோ நிற்கிறதே இது வெறும் புன்னை மரம்தான் என்று எண்ணிவிடாதே. வெண்மணலில் புன்னை விதையைப் புதைத்து வைத்து மூடுவோம். அது எங்கே புதைந்து இருக்கிறது காட்டு காட்டு எனச் சிறார்களொடு விளையாடியது ஒரு காலம்

>>

இந்துமதமும் தாராளவாதமும்/ஜெயமோகன்

அந்த கிளர்ச்சியின் ஆதாரமாக இருந்த அடிப்படைச் சிந்தனை என்பது ’தனிமனிதனின் உரிமை’ என்பதே. ஆன்மிகநிறைவு, சிந்தனை, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான தேடலுக்கான உரிமை அது. ஆனால் ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவானபோது மன்னர்கள் வரம்பில்லா முடியாட்சியை கொண்டுவந்தார்கள். தனிமனித உரிமை

>>

செய்திகள் பலவிதம்/அழகியசிங்கர்

மஹாராஷ்டிராவின் உள்ள மும்பையில் வொர்லி பகுதியில் தொழி லதிபர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இங்கு, ‘360 வெஸ்ட்’ என்ற அடுக்குமாடி குடி யிருப்பு மிகவும்

>>

வெம்மைக்காக வேண்டி/திக் நியாட் ஹன்

தமிழில் : க. மோகனரங்கன் என் முகத்தைஇரண்டு கைகளாலும்தாங்கிக்கொண்டேன்.இல்லை, நான் அழவில்லை.என் முகத்தைஇரண்டு கைகளாலும்ஏந்திக்கொண்டேன்எனது தனிமையைவெம்மையாக வைத்திருக்க –இரண்டு கைகள் பாதுகாக்கும், இரண்டு கைகள் ஊட்டமளிக்கும்,என் ஆன்மா கோபத்தில்என்னை விட்டு விலகும்போதுஇரண்டு கைகள் தடுக்கும்.

>>