சமீபத்தில் நான் வாங்கிய வாழ்க்கை வரலாறு புத்தகங்கள்../அழகியசிங்கர்
பொதுவாக நான் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அல்லது வாங்கி வைத்துக்கொண்டு அப்புறம் படிக்கலாம் என்று சேகரித்து வைத்திருப்பேன்
>>பொதுவாக நான் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அல்லது வாங்கி வைத்துக்கொண்டு அப்புறம் படிக்கலாம் என்று சேகரித்து வைத்திருப்பேன்
>>ஒரு சொற் கூட்டத்தின் முடிவில்
கவிதை கரையேறுகிறபோது
பிற வார்த்தைகள் விடைபெறுகின்றன.
உடலில் ஒரு துணியும் இல்லாமல் நீர் நிலைகளீல் நீராடக்கூடாது, ஒரே ஒரு உடையை உடுத்திக் கொண்டு வெறும் உடம்போடு உணவு அருந்தக்கூடாது. உடுத்திய ஆடையை நீருக்குள் வைத்து பிழியக்கூடாது. நல்ல பண்பு
>>அம்மா லேசான கோபத்தில் கேட்டபோது நான் தமிழ்வாணனின் ரகசியம் எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். அந்த சாரட் வண்டிக்குள் ஒளிந்துகொண்டிருந்த மாணிக்கமும் கத்தரிக்காயும் என்ன ஆவார்கள் என்ற சஸ்பென்ஸ் இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்க, அலுத்துக்கொண்டேன்.
>>பொதுவாக எங்கே புத்தகக் கண்காட்சிகள் நடந்தாலும் கலந்து கொள்வதோடு நான் யாரென்று சொல்லாமலே பதிப்பாளர்களிடம் பேசுவதுண்டு.ஒரு சிலர் என்னை அடையாள
>>அப்பா முதன்முதல்
ஏரியில் தூக்கிப்போட்டு
நீச்சல் கற்றுத் தந்ததும்
பிரும்மனைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியும்
வேதத்தில், உபநிஷத்தில் இப்படி இப்படிச்
சொல்லி யிருக்கிறார்கள். நீரில் கரைந்துவிட்ட