துருக்கியரின் தூக்கணாங்குருவி/பாலஸ்தீனக் கவி மகமது தர்வீஷி
எனது குதிரை ஆகாயத்தோடு ஒத்திசைந்து செல்வது
நான் மதியத்தில் என்ன நடக்கும் என
எனது குதிரை ஆகாயத்தோடு ஒத்திசைந்து செல்வது
நான் மதியத்தில் என்ன நடக்கும் என
அரசி என்றழைத்தேன்
உன்னிலும் உயரமானவர்கள் இருக்கிறார்கள்,உயரமாக
உன்னிலும் தூய்மையானவர்கள்
‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து,
பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச்
சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து,
குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது அங்கங்கே பல இடங்களிலும்
நாலைந்து குதிரைகள் வண்ணங்களில்
வைத்து ரேஸில் வெல்லுவார்
தன்னுடைய பெருமைகளிலேயே
வாழ்ந்த பெரியப்பா
தயரதன் தம் நாட்டை எப்படி ஆட்சி செய்தான் என்று கம்பன் இப்பாடலில் கூறுகிறான். அவனுக்குப் பகைவர் என யாரும் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்கள் “எம் மீது உன் படைக் கருவிகளைச் செலுத்து” என்று வருவர்.
>>இலக்கியத்தில் பேய் என்றாலே கலிங்கத்துப் பரணியும் தக்கயாகப் பரணியும்தான் நினைவிற்கு வரும். அவ்விலக்கியங்களுக்கு வெகுகாலம் முன்பே நக்கீரரின் திருமுருகாற்றுப் படையில் பேய்மகள் அச்சமூட்டும் தோற்றம் கொண்டவளாக வருணிக்கப் படுகிறாள்.
>>சம்போகத்தின் போதும்
ஒலியெழுப்பிக்
களங்கப்படுத்தி
விடுகிறது.
எதிரி இல்லையெனில்
வெற்றியே இல்லை.
இவ்விதமாக இவன்
சொல்வது என்னவென்றால்
பறவைகள் உலகத்தில் நானில்லை
ஏனென்றால் எனக்கு றெக்கையில்லை