ரயில் நிலையத்தைக் காணவில்லை/ரமேஷ் பத்மநாபன்
மூச்சிரைக்க ஓடிவந்து ரயில் நிலையத்திற்குள் நுழையுமும்பே ரயில் கிளம்பிச் சென்றுவிட்டது..
>>மூச்சிரைக்க ஓடிவந்து ரயில் நிலையத்திற்குள் நுழையுமும்பே ரயில் கிளம்பிச் சென்றுவிட்டது..
>>மனிதர்களை அளவிட மனம்
எப்போதும் ஏதோஒரு அளவுகோலை
தேடிக்கொண்டிருக்கிறது.
ஆடியபடி
வந்தவன்
ஆண்டவன்
திரௌபதிக்கு
என் திருமணத்திற்குப்பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக்கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்துவருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது
>>மர்ஜோரி ஸ்கோஸ்டாக் எனும் ஆய்வாளர் ஆபிரிக்காவின் காலஹாரி பகுதியில் உள்ள பூர்வகுடி பெண்களை சந்தித்தார். சந்தித்து “நிசா: ஒரு
>>படிப்பெல்லாம் வேறு ஏதோ மண்ணில்
பிறந்த இலக்கியங்கள் தான்-ஆனால்
சிந்தனையெல்லாம்-செயல் எப்படியானாலும்
இந்தப் பிறந்த மண்ணைவிட்டு நகரவே
ஒரு குடையில் பயணித்தநாம்எதிரெதிர் திசையில்.நமக்கிடையே உலவும் மேகங்கள் தவிப்பதைபெய்யும்மழைசாட்சியாக்குகிறது
>>நடித்துக்கொண்டிருந்த கதாபாத்திர பெயரைச் சொல்லியே என்னை அழைப்பார். எனக்கு மொபைலும் அதிர்ஷ்டமும் இல்லாத நாட்கள் அப்போது
>>