முதுமை என்னும் தனிமை!/ஜெ.பாஸ்கரன்
முதுமை எல்லோருக்கும் இனிமையாய் அமைந்துவிடுவதில்லை. உற்றார் உறவினர் என எல்லோராலும் கைவிடப்பட்ட நிலை ஒருபுறம்; முதுமையின் தளர்ச்சியும், நோயும் பாயுடன் முடக்கிவி
>>முதுமை எல்லோருக்கும் இனிமையாய் அமைந்துவிடுவதில்லை. உற்றார் உறவினர் என எல்லோராலும் கைவிடப்பட்ட நிலை ஒருபுறம்; முதுமையின் தளர்ச்சியும், நோயும் பாயுடன் முடக்கிவி
>>மூன்றாவது புத்தகம் இது. நீல பத்மநாபனை பலர் நாவலாசிரியராகத்தான் அறிவார்கள். ஏன் சிலசமயம் அவர் சிறுகதைகள் எழுதுபவர் என்று கூட நினைப்பார்கள்.அவர்
>>சுருட்டப்பட்ட
ஒரு காகித்தைப்போல்
மனிதரொருவரைப் பார்த்தேன்…
அவர் மடிப்பிலெல்லாம்
தொலைக்காட்சி வழங்கிய
தொடர்நாடகம் ஒன்றின்
படத்தை நோக்கினேன்;
நேற்றுமுன்தினம் 3,1.2016 எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர் டால்கினின் பிறந்தநாள். மத்திய பூமி என்ற உலகத்தையும் அதன் தொன்மப் பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்து,
>>எடுத்த காலுக்கும் எடுத்த
கைக்கும் இடையே ஒரு
பிரபஞ்சம்.