வேடிக்கை மனிதரைப்போல்…!/அன்புடன் ஆர்க்கே.!

புதிரான விரிதலில் எதிரே காலப்பாதை.
புரியாத மொழியதனில் காற்றிலாடும் ஞானப்பாடம்
சரியான வழிகாட்டிடும் குருவரம் இல்லாநிலை-

>>

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து…/அசோகமித்திரன்

மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்து விடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை …

>>