வேடிக்கை மனிதரைப்போல்…!/அன்புடன் ஆர்க்கே.!
புதிரான விரிதலில் எதிரே காலப்பாதை.
புரியாத மொழியதனில் காற்றிலாடும் ஞானப்பாடம்
சரியான வழிகாட்டிடும் குருவரம் இல்லாநிலை-
புதிரான விரிதலில் எதிரே காலப்பாதை.
புரியாத மொழியதனில் காற்றிலாடும் ஞானப்பாடம்
சரியான வழிகாட்டிடும் குருவரம் இல்லாநிலை-
சுட்டும் விழிச் சுடரில் ஒட்டிய
கன்னம்
மின்ன,
எட்டயபுரத்தில் பிரசவமானது
ஏகாதிபத்திய எரிமலையா?
இல்லை
ஏகோபித்தத்தமிழனின் குரலா?
ரதி என்றால்
அழகு!
பாடலில் அழகென்பது
என்னுள் இறங்கி விட்டாய்
என்னைப் புரிய வைத்தாய்
சிந்தைக்குச்
சிறகைத் தந்தாய்
பாட்டனாரே.. பாரதியே..
சமூக அவலங்களை
நாரு நாராய் கிழித்தாயே
பாட்டனாரு ஆனாயே..
பாரதி! நீ கவிதைப்போர்வாள்…
நான் கைப்பிடியில்லாத அட்டைக்கத்தி….
இருவரையும் கவிஞரென்ற
எழுத்தாளர் க.நா.சு
சிறு கதைகளைக் குறித்து
மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்து விடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை …
>>நான் வாழ்கிற உலகத்திலேதான்
நீயும் வாழ்கிறாய் ஆனால்
இருவரும் அதுபற்றிப் பேசும்போது