இனிக்கும் தமிழ் – 157/டி வி ராதாகிருஷ்ணன்

மாடத்தில் இருந்து சீதை இராமனை பார்த்தாள்.
அண்ணலும் நோக்க, அவளும் நோக்கிக… இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் மாறி இடம் பிடித்தனர்.

>>

இது குழந்தைகள் தின பாட்டு!/வே.கல்யாணகுமார்

ஏந்த ஊருக்கு போகுது வண்டி? எனக்கு சொல்வாயா..
அந்த ஊருக்கு நானும் வாரேன் ஏத்திட்டுப் போவாயா?
பாப்பா ஓட்டும் வண்டியில் ஏறி ஊருக்கு போவேனே..
பாப்போவோடே பாப்பாவாக விளையாடப் போறேனே!

>>

இதய நாதம் – ந.சிதம்பர சுப்ரமணியம்/உஷாதீபன்

நாதத்தை யோகமாக உபாஸித்த மஉறானுபாவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் என்று உள்ளார்ந்த பக்தியோடு சொல்லித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. “சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால் என்னுடைய

>>

எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் /இராய செல்லப்பா

கடலூருக்கு அருகில், பண்ணுருட்டிக்கு அருகில், நெல்லிக்குப்பம் என்ற கரும்பு விளையும் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி 60 வயது முடிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு மூன்று பெண்கள் ஒரு பையன்

>>