இனிக்கும் தமிழ் – 157/டி வி ராதாகிருஷ்ணன்
மாடத்தில் இருந்து சீதை இராமனை பார்த்தாள்.
அண்ணலும் நோக்க, அவளும் நோக்கிக… இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் மாறி இடம் பிடித்தனர்.
மாடத்தில் இருந்து சீதை இராமனை பார்த்தாள்.
அண்ணலும் நோக்க, அவளும் நோக்கிக… இருவரும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் மாறி இடம் பிடித்தனர்.
ஏந்த ஊருக்கு போகுது வண்டி? எனக்கு சொல்வாயா..
அந்த ஊருக்கு நானும் வாரேன் ஏத்திட்டுப் போவாயா?
பாப்பா ஓட்டும் வண்டியில் ஏறி ஊருக்கு போவேனே..
பாப்போவோடே பாப்பாவாக விளையாடப் போறேனே!
நாதத்தை யோகமாக உபாஸித்த மஉறானுபாவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் என்று உள்ளார்ந்த பக்தியோடு சொல்லித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. “சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால் என்னுடைய
>>விடியற் காலையில் எழுந்து, இன்று என்ன என்ன நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்று சிந்தித்து, தாய் தந்தையரை வணங்கி
>>கடலூருக்கு அருகில், பண்ணுருட்டிக்கு அருகில், நெல்லிக்குப்பம் என்ற கரும்பு விளையும் ஊர் இருக்கிறது. அந்த ஊரில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி 60 வயது முடிந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு மூன்று பெண்கள் ஒரு பையன்
>>என்னுடைய
ஐம்பதாவது வயதில்
அலுவலகத்தில்
நடந்த மருத்துவ சோதனையின் போது
எனக்கு நீரிழிவு நோய்
இருப்பதாகச் சொன்னார்கள்.
விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது
>>கடற்கரை சாலையில்
நெடுந்தூரம் சென்ற பிறகு
தேநீருக்கு நிறுத்துகையில்தான்
கவனித்தோம்
பகடியில்லா நகைப்பில்
கூடும் மஞ்சள் ஒளி
என்னை ஊடுருவிச் செல்வதை
நீயும் பார்த்த வண்ணமிருக்கிறாய்
நீரில் உவர் போல்
காற்றில் மாசு போல்
ஒளியில் வெம்மை போல்
நிலத்தில் பாலை போல்
வானில் துளைகள் போல்
குழந்தைகளின் உலகம்
மிகப்பெரியது தான் …
அதனை ரசனையோடு
கொண்டாடுகையில்
சொற்கள்
தாம் தீமென
வந்து குதித்தன –
கூரற்ற சொற்கள்
தேய்ந்த சொற்கள்