ஓஷோவின் ஞானக் கதைகள்
அவன் தன்னுடைய குருவின் ஆசிரமத்தில் தனியாக அமைக்கப்பட்டிருந்த ஒரு குடிசையில் சலனமில்லாத மனதை அடைய பயிற்சி மேற்கொண்டிருந்தான்
>>அவன் தன்னுடைய குருவின் ஆசிரமத்தில் தனியாக அமைக்கப்பட்டிருந்த ஒரு குடிசையில் சலனமில்லாத மனதை அடைய பயிற்சி மேற்கொண்டிருந்தான்
>>மன்னர்கள் தமயந்தியை விழித்த கண் வாங்காமல் பார்க்கின்றனர். அவர்கள் இடையே இவள் புகுகிறாள். அவர்கள் விழிகளைத் தாமரை என்கிறார். அதனால் அம் மண்டபத்தை ‘விழித்தாமரை பூத்த மண்டபம்’
>>ஆழ்கடலில் அமைதியாக இருப்பாய்
நிலம் கண்டால் மகிழ்ச்சியோடு
அலை அலையாய் ஆர்ப்பரிப்பாய்
உன்னுள் உறையும் உப்பு, நீரை
பள்ளிக்கூடம் படிக்கிற வயசில் பள்ளி நூல் நிலையத்தைப் பயன்படுத்தினேன். இதெல்லாம் 1965-66 வாக்கில். அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.
‘தென்னாட்டுப் பழங்கதைகள்’ என்ற புத்தகம்.
ந.பிச்சமூர்த்தியின் கவிதை ஒன்றை எடுத்து ந.பானுமதி பேசினார்.
>>நாதனுள்ளிருப்பதாக எண்ணி
ஏமாந்துவிட்டோம்.
பற்றெலாம் அறுத்தான் நம்