கம்பனைக் காண்போம்—62/வளவ. துரையன்

கம்பன் இப்பாடலில் முதலில் யானைகளுக்கு ஓர் உவமை சொல்கிறான்.களிறு என்பது ஆண்யானை. பெண்யானைக்குப் பிடி என்பது பெயராகும். அந்த ஆண் யானைகள் மலைபோன்று இருக்கின்றன.

>>

அக்கமாகாதேவியின் கவிதைகள்/லட்சுமி மணிவண்ணன்

கோழைக்கு மகிழ்வில்லை அவன் என்செய்த போதும்
வீரனுக்கு அச்சமில்லை அவன் எங்கு சென்றபோதும்
அமைவுற்றோனைத் தாழ்த்தும் தீங்கொன்றில்லை

>>

எங்களையும் வாழ விடுங்கள்/எ.யாஸ்மின் பேகம்

காடுகள் இயற்கை வழங்கிய கொடை, வன விலங்குகளுக்கானது. உலகில்
தற்போது புவியின் வெப்ப நிலை உயர்ந்ததற்க்கு காரணம் காடுகள்
அதிகமாக அழிக்கப்பட்டது தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த

>>