பெரு மழை/சுரேஷ் ராஜகோபால்
நேற்று முதல் மழை
அமைதியான ஆரம்பம்
நின்று நிதானமாக
ஒய்வு இல்லாமல்
நேற்று முதல் மழை
அமைதியான ஆரம்பம்
நின்று நிதானமாக
ஒய்வு இல்லாமல்
ஆகாகான் மாளிகையில் கஸ்தூரிபாய் காந்தி அம்மையார் மிகவும்
உடல் நலமின்றி படுத்திருந்தார். சிவசர்மா என்னும் ஆயுர்வேத வைத்தியர் அவரைக் கவனித்து வந்தார்.ஆனால் சிவ சர்மா இரவு வேளையில்
மீன் வாழ்வது நீரில். நீரை விட்டு வெளியே வந்தால் அது இறந்து போகும்.
அப்படி அது வாழும் அந்த நீரில் நஞ்சைக் கலந்தால், தண்ணீரை விட்டு
குதித்து வெளியேயும் செல்ல முடியாது, தண்ணீரிலும் இருக்க முடியாது …
அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை.
குடைகளின் சினேகிதி..
சடசடவென கைத்தட்டிய மேகத்தின் மகள்.. பூமியை நனைக்கும்.. குடிசையை
எழுத்து என்ற சிற்றேட்டில் வெளிவந்த புதுக்கவிதைகளைத் தொகுத்து சி சு செல்லப்பா வெளியிட்டுள்ளார். முதல் தொகுப்பு நூலாக அது இருக்குமென்று தோன்றுகிறது. கடந்த சில தினங்களாகப் ‘புதுக்குரல்கள்’ தொகுப்பை என் நூல் நிலையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனோ என் கண்ணில் அது தென்படவில்லை.
>>தெப்பக்குளமான தெரு
பெயர் நிரூபணம்
ஐதராபாத்தின்
குளிர் கால சுகத்தை
கெடுத்தது
இன்று பெய்த மழை!
தேங்கிநிற்கும் மழைநீரில்
தெரியுது அவன் முகம்….
இன்னொரு மழைக்கு
ஆயுத்தமாகிறது வானம்….
தவிட்டுத் தூறல்
குதிரையின் குளம்படி நிரம்பியது
காற்று தட்டாமாலை சுற்ற வைத்தது
மரங்கள் சாமியாடி போல்
தங்க முலாம் பூசிய
தேநீர் கோப்பையோடு …
என் இதழ் வழியே
உறிந்து கொண்டே
ரசித்துக் கொண்டிருக்
நடைபாதைக் கடைகளில் விரித்துவைத்தப் பொருள்களுக்கு மேல்
அவசர அவசரமாகப் போர்வை போட்டுத்
தூங்கவைக்கிறார்கள்.
முழுக்க நனைந்து…
மூக்கொழுகிக் கண் சிவந்து…
கார் முகில் களியூட்ட
வண்ண மயில் சதிராட
கானக் குயில்
இசை பாட
ஏன் அழுகிறாய்
உன் காதலன்
வரவில்லை என்றா?
எனக் கேட்டேன்
ஊசி குத்திக் குத்திப்
புண்ணான வீதிக்கு
அதற்கே ஆரவாரக் கை தட்டல்
வெண் மேகத்திடம் இருந்து
இந்திய மரபுவழி.வந்தவரான இவர் இன்றைய இங்கிலாந்தின் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஒரு இந்து ஆசியர் கிறீஸ்துவ நாடென்று பெயர்பெற்ற வெள்ளை இனத்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட பிரித்தானிய நாட்டிற்கு பிரதமராக முடியுமா ? என்று எண்ணிய பலருள் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.
>>என்னைப் பகடி செய்யுங்கள்.
என்னைத் தாண்டிச் செல்லுங்கள்.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் பெண்களுக்காக , பெண்கள் நடத்தும் அதிநவீன அழகிய ஹோட்டல்.(Run by Acid Attack Fighters.) பெயர் :SHEROES உலகிலேயே இது போன்ற முயற்சி இங்கு தான் துவக்கமாம்..
>>இயற்கையழகுடன் வரைவதில் நிபுணன். திரையில் வானம் வரைந்தால், மேகங்கள் மழை பொழியும்! அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும் அவனது ஓவியங்கள்.
>>நதி ததும்பும் மரம் சூழ்ந்த
கரையோரம் விளையாடிய
நாட்கள் நினைவெல்லாம்.
இருப்பவர்களை அந்தந்த தேசத்துச் சர்க்கார்
கணக்கெடுக்கிறது. இறந்தவர்களைக்
கணக்கெடுப்பதில்லை. ஏனோ தெரியவில்லை.