ஒரு சிறுமியின் கதை/அன்னி எர்னாக்ஸ்
சேகரித்த அனைத்து விளக்கங்களையும் ஒப்புக்கொள்வதாகும் இந்த கதை. இப்போது ஆங்கிலத்தில், அலிசன் எல். ஸ்ட்ரேயர் மொழிபெயர்த்துள்ளார். இந்த புத்தகம் எர்னாக்ஸ் டீன் ஏஜ் பருவத்தில்
>>சேகரித்த அனைத்து விளக்கங்களையும் ஒப்புக்கொள்வதாகும் இந்த கதை. இப்போது ஆங்கிலத்தில், அலிசன் எல். ஸ்ட்ரேயர் மொழிபெயர்த்துள்ளார். இந்த புத்தகம் எர்னாக்ஸ் டீன் ஏஜ் பருவத்தில்
>>பிறந்து பெரியவானாகும் வரை மாமன் கம்சன் மூலம் பிறந்த சிக்கல்களை
சமாளிக்க வேண்டி இருந்தது.
“மேலே மாடிக்குப் போறேன் “ எனச் சொல்லியபடி செல்வா,காதில் நீலப்பல் கேட்பான், மடிக்கணினி, அறிதிறன்பேசி சகிதம் படியேறினான். செல்வாஇருக்கிற, மலை நடுவே சிறு கிராமமான கூடலூரில், இணை
>>சுருக்கமாகச் சொன்னால் கதையை, ‘கட்டுரை’ போல எழுத முடியாது. கட்டுரையில் வெறும் ‘கதை’ விட முடியாது. Data, தரவுகள் முக்கியம். அதேசமயம் கொஞ்சம் கதையும் சேர்க்காவிட்டால் சோபிக்காது. அளவாக நகைச்சுவையையும் தூவ வேண்டும். சுஜாதா சொல்லுவார் அல்லவா , நகைச்சுவை என்பது ‘பாலேடு’ போன்று இருக்க வேண்டும் என்று ;
>>குமரன் என்று பெயர் சுருக்கப்பட்டுத் தெரிந்தவர் மற்றும் தெரியாதவர்களால் கூட அழைக்கப்படும் திருக்குமரன் கணினித் திரையை மிகப்பெரியதாக விரிந்து நின்ற விழிகளுடன் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.திரையில் அவனுக்குப் புரிந்ததெல்லாம் சில கோடுகளும் புள்ளிகளும். ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த
>>மறுநாள் காலையில்தான் ஞானோதயம் பிறந்தது. அதற்கு முன் தினம் நான் வாகிங் போகையில் அந்த வீட்டு பெண்மணி என் கணவர் எங்கே என்று கேட்டதற்கு என் இயல்புபடி நான் மணமுறிவு ஆனவள் எனும் உண்மையை கூறி இருந்தேன்.
>>ஸ்டேஷனில் பட்டா பட்டி டிராயர் போட்டுக்கொண்டு, துண்டு பீடி பிடித்துக் கொண்டு சிலர் உலாவுவார்கள். அவர்களிடம் சென்று, சைடாகப் பேசினால், வண்டி பிளாட்பாரத்துக்குள் வரும்போதே அடி வழியாக நுழைந்து துண்டு போட்டு வைத்திருப்பார்கள். ஒரு ரூபாய்க்கு ரெண்டு ரூபாய்க்கு ‘பர்த்’
>>தமிழில் : க. மோகனரங்கன் எமது ஆன்மாவைஅவற்றினுடைய நாட்பட்டபழைய துயரங்களினின்றும்கழுவிப் பிழியவெனநூறு ஜாடி மதுவைநாங்கள் காலி செய்தோம்.அது அற்புதமானதொரு இரவு…நிலவு பிரகாசமாக ஒளிரும்போதுபடுக்கைக்கு செல்ல எங்களுக்கு மனமில்லை,ஆயினும் கடைசியில் குடிமயக்கம் எம்மை ஆட்கொண்டது ;மலையில் வெட்டவெளியில்நாங்கள் சாய்ந்தோம்,பூமி தலையணையாக,விரிந்த வானமோஎமக்கு போர்வையாயிற்று.
>>எங்கேயோ
தேடிவந்து
எப்படியோ
எட்டிவிட்டார்.
கையில் அகப்