அவரேதான் /ஜெ.பாஸ்கரன்

ஒன் வே ஜூபிளித் தெருவிலிருந்து, வலது பக்கம் தம்பையா ரெட்டித் தெருவில் திரும்பினேன். நூறடி தள்ளி வலது சாரியில் ‘வெங்கடேஸ்வரா போளி’ ஸ்டால். அதற்கெதிரில் சாலையோரக் கைவண்டிப் பழக்கடை. அதன் பக்கத்தில்தான் அவர் நின்றுகொண்டிருந்தார். அவரேதான், எழுத்

>>

சஞ்சயனின் “தரிசனம்”/ ஆர். வத்ஸலா

தரிசனம் எனும் இந்த கவிதை தொகுப்பு சஞ்சயனின் (இயர் பெயர் எஸ். சுரேஷ்)
முதல் புதுக்கவிதை தொகுப்பு என்று தெரிய வந்த போது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில் ஒரு கைதேர்ந்த கலைஞரின், கவிஞரின் அடையாளக் கையெழுத்து உள்ளது இதில்.

>>

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற அனி எர்னோ/யமுனா ராஜேந்திரன் 

இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற அனி எர்னோவின் இருநாவல்களையும் அதையொட்டிய இரு திரைப்படங்களையும் பகலும் இரவும் என வாசித்து- பார்த்து முடித்தேன்.

>>

இன்று ஞானக்கூத்தன் பிறந்த நாள்/அழகியசிங்கர்

1980 ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக ஞானக்கூத்தனை அறிவேன். அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை என் நண்பர் எஸ். வைத்தியநாதன் ஏற்படுத்திக் கொடுத்தார்.

>>