இனிக்கும் தமிழ் – 141/டி வி ராதாகிருஷ்ணன்

குப்பையில் கிடக்கும் காகிதம்..காற்றடித்தால் கோபுர உச்சிக்கு சென்று
அமரலாம்.கோபுர உச்சியில் உள்ள காகிதம் குப்பைக்கு வரலாம்.இதுவே
இப்படியென்றால் ..ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவர்களை எவ்வழி செலுத்தும் என்பதை சொல்ல முடியாது.

>>

நிஜந்தன் கவிதை

படம் முடிந்த வெள்ளித் திரையில்
ஒட்டிக் கிடந்த மின் பிம்பங்கள்
மூச்சின் நெடி அடைத்த
அரங்கின் குளிர் இருக்கைகளில்

>>