நவராத்திரி: முதல் இரவு/புதிய மாதவி
வெள்ளை உடையில் இருக்கிறேன்.
யாரும் என்னைத் தொட்டுவிடாதீர்கள்.
வெள்ளை உடையில் இருக்கிறேன்.
யாரும் என்னைத் தொட்டுவிடாதீர்கள்.
வைத்தகொலுவைச் சுற்றி விளையாடுகின்றன இரண்டு சுண்டெலிக்குஞ்சுகள்…
அவை ஒவ்வொரு பொம்மைக்குள்ளும்
நேற்றையப்பொழுது
நீங்கள் வந்தபோது
ஒருசிட்டுக்குருவியைப்போல்
பறந்து வந்து வரவேற்றேன்
மஞ்சள் வெயிலில்
குளியல் கொள்ளும்
சிறு நகரம்
ராமசாமி சாஸ்திரிகள் செய்யும் காரியத்தில் கவனமாக இருந்தார்.அப்போது வந்த அந்த எதிர்பாராத வேட்டுச்சத்தம் அவரிடம் லேசான ஒரு திடுக்கிடலை ஏற்படுத்தி உடலில் மெல்லிய ஆட்டத்தைக்கொடுத்தது..தீபாவளி அல்லாத வேறு நாட்களில் இந்த சத்தம்
>>கம்பனின் கவிதை ஞானக்கூத்தனின் ‘களிற்று யானை’ கவிதையில்
கற்பனையும் நகைச்சுவையும் அங்கதமும் கூடி நம்மை புன்னகைக்க
அப்போதெல்லாம் நான் பணி புரிந்த கிளை நண்பர்கள் அனைவருக்கும். ஏன் இப்போதிருக்கும் சில 50 + வயது கடந்த என் வங்கி நண்பர்களுக்கும் என்
>>என்னுடைய “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அன்பவங்களும்” புத்தகத்தில் திரு. நாகேஷ் அவர்களைப் பற்றி பதிவு செய்திருந்தேன்..
>>இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம். ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில். இரண்டு புத்தகங்கள்
>>