குரங்கு வெடி/லதா ரகுநாதன்

ராமசாமி சாஸ்திரிகள் செய்யும் காரியத்தில் கவனமாக இருந்தார்.அப்போது வந்த அந்த எதிர்பாராத வேட்டுச்சத்தம் அவரிடம் லேசான ஒரு திடுக்கிடலை ஏற்படுத்தி உடலில் மெல்லிய ஆட்டத்தைக்கொடுத்தது..தீபாவளி அல்லாத வேறு நாட்களில் இந்த சத்தம்

>>

பரிசில் யானையும் பாவலர் இருவரும்/லாவண்யா சத்யநாதன்

கம்பனின் கவிதை ஞானக்கூத்தனின் ‘களிற்று யானை’ கவிதையில்
கற்பனையும் நகைச்சுவையும் அங்கதமும் கூடி நம்மை புன்னகைக்க

>>

அந்த நாள் ஞாபகம்…/! ஆர்க்கே…!

அப்போதெல்லாம் நான் பணி புரிந்த கிளை நண்பர்கள் அனைவருக்கும். ஏன் இப்போதிருக்கும் சில 50 + வயது கடந்த என் வங்கி நண்பர்களுக்கும் என்

>>

இன்று அந்த மஹா நடிகர் நாகேஷின் பிறந்த நாள்../S L நாணு

என்னுடைய “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அன்பவங்களும்” புத்தகத்தில் திரு. நாகேஷ் அவர்களைப் பற்றி பதிவு செய்திருந்தேன்..

>>