ஆறாம் நாளின் வாசிப்பனுபவம்/அழகியசிங்கர்

வழக்கம்போல ஆறாம் நாள் அன்று என்ன படிக்கலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் முன்னால் ஏகப்பட்ட புத்தகங்கள். என்ன படிக்கப் போகிறாய் என்ன படிக்கப்போகிறாய் என்று ஒவ்வொரு புத்தகமும் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றி …

>>